<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>SEASONSNIDUR</title>
	<atom:link href="http://seasonsnidur.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://seasonsnidur.wordpress.com</link>
	<description>http://seasonsnidur.wordpress.com/</description>
	<lastBuildDate>Fri, 01 Jun 2012 18:23:30 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='seasonsnidur.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://1.gravatar.com/blavatar/7d28f92ab536809300ed0f7edea94e2f?s=96&#038;d=http%3A%2F%2Fs2.wp.com%2Fi%2Fbuttonw-com.png</url>
		<title>SEASONSNIDUR</title>
		<link>http://seasonsnidur.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://seasonsnidur.wordpress.com/osd.xml" title="SEASONSNIDUR" />
	<atom:link rel='hub' href='http://seasonsnidur.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>அழகிய கண்ணே!</title>
		<link>http://seasonsnidur.wordpress.com/2012/06/01/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%87/</link>
		<comments>http://seasonsnidur.wordpress.com/2012/06/01/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%87/#comments</comments>
		<pubDate>Fri, 01 Jun 2012 18:23:29 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்(Article)]]></category>
		<category><![CDATA[பெண்களின் அழகிய கண்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.wordpress.com/?p=5464</guid>
		<description><![CDATA[vayal அழகிய கண்ணே! பெண்களின் அழகில் முக்கிய இடம் வகிப்பது காந்தமாக இழுக்கும் அவர்கள் கண்கள்தான். கண்களைப் பாடாத கவிகளும் உண்டோ? கண்கள் பளபளப்பாக மின்னினால் ‘என்ன சந்தோஷமா இருக்கே போலிருக்கு’ என்போம். அதுவே சோர்ந்து கிடந்தால் ‘உடம்புக்கு சரியில்லையா?’ என்போம். இப்படி உடலின் ஆரோக்கியத்தை படம் பிடித்துக் காட்டும் பிரதான கண்ணாடியாகவும் நம் கண்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதைப் பற்றி பார்க்கலாம். கண்களுக்கு அதிக சோர்வு கொடுப்பது, கண்ணைக் கூசுச்செய்யும் ஒளியை நேரடியாகப் பார்ப்பது, பறந்து [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5464&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>vayal<br />
<a href="https://seasonsnidur.files.wordpress.com/2012/06/genelia-083.jpg"><img src="https://seasonsnidur.files.wordpress.com/2012/06/genelia-083.jpg?w=214&h=300" alt="" title="genelia-083" width="214" height="300" class="aligncenter size-medium wp-image-5465" /></a><br />
அழகிய கண்ணே!<br />
பெண்களின் அழகில் முக்கிய இடம் வகிப்பது காந்தமாக இழுக்கும் அவர்கள் கண்கள்தான். கண்களைப் பாடாத கவிகளும் உண்டோ? கண்கள் பளபளப்பாக மின்னினால் ‘என்ன சந்தோஷமா இருக்கே போலிருக்கு’ என்போம். அதுவே சோர்ந்து கிடந்தால் ‘உடம்புக்கு சரியில்லையா?’ என்போம். இப்படி உடலின் ஆரோக்கியத்தை படம் பிடித்துக் காட்டும் பிரதான கண்ணாடியாகவும் நம் கண்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதைப் பற்றி பார்க்கலாம்.<br />
கண்களுக்கு அதிக சோர்வு கொடுப்பது, கண்ணைக் கூசுச்செய்யும் ஒளியை நேரடியாகப் பார்ப்பது, பறந்து வரும் தூ தும்புகள் மற்றும் அதிகப்படியான புகை ஆகியவை  அழகான கண்களுக்கு எதிரிகளாகும்.<br />
எழுவது, படிப்பது, தைப்பது போன்ற கண்களுக்கு அதிக வேலை கொடுக்கும் வேலைகளைச் செய்யும் முன் எதிரே இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்கும் அளவுக்கு ஒளி இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும். அப்படியிருந்தால் மட்டுமே வேலையைத் தொடங்குகள்.
<li>
வெயில் காலத்தின் சுட்டெரிக்கும் ஒளிக்கீற்றுகள் கண்களுக்கு மிகுந்த பாதிப்பு கொடுக்கும். அந்த சமயத்தில் வெளியில் செல்வதை தவிர்த்துவிடுங்கள். அல்லது நல்ல தரமான கறுப்பு கண்ணாடி அணிந்து செல்லுங்கள்.<br />
கண் சோர்வு மற்றும் எரிச்சலைப் போக்க கண்களை மூடி அமைதியாக ஓய்வெடுப்பதைவிட சிறந்த மருந்து கிடையாது.<br />
சோர்வைப் போக்க மற்றும் ஒரு எளிய வழி உண்டு. முழங்கைகளை மேஜையில் ஊன்றி வாட்டமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கைகளை குழிவாக கப் வடிவில் செய்து இரண்டு கண்களையும் மூடிக் கொள்ளுங்கள். தலையின் மொத்த எடையும் கைகளில் விழும்படியாக தலையை குனிந்து முன்னுக்கு கொண்டு வாருங்கள். இப்படி செய்வதால் கழுத்துத் தசைகளுக்கும் ஓய்வு கிடைக்கும். குறைந்தது பத்து நிமிடங்களுக்கு இதே நிலையில் இருங்கள். தினசரி இதுபோல பலமுறை செய்யலாம்.<br />
கீழ்ப்பாதி உள்ளக்க்ளையில் கண்களை லேசாக அழுத்த வேண்டும். முழுமையான இருட்டு வரும் வரை இதுபோல தொடர்ந்து செய்ய வேண்டும். சோர்வைப் போக்க இது இன்னொரு வழி.<br />
தூக்கம் இல்லாத கண்கள் செந்நிறமாக இருப்பதோடு சோர்வாகவும் காட்சியளிக்கும். நாள் ஒன்றுக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்கி கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். வயதாகி விட்டதை முதலில் உணர்த்துவத கண்கள் தான். உடலில் உண்டாகும் கோளாறுகளை படம் பிடித்துக் காட்டும் முக்கியக் கருவியும் கண்கள்தான். அதனால் கண்களைச் சுற்றி கருவட்டம், சுருக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.<br />
கண்களுக்கு கீழ் உண்டாகும் கருவளையங்கள் தற்காலிகமானவைதான். ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் சாப்பிட்டு சரியாக ஓய்வெடுத்தால் வந்த வழியே மறைந்து போய்விடும்.<br />
நம் உடலிலேயே கண்களின் கீழ் இருகும் மிருதுவான தோல் பகுதியில் மட்டும்தான் வியர்வை சுரப்பிகள் கிடையாது.<br />
சில பெண்கள் இரவு படுக்கும்போது கனமான க்ரிமோ, மாயிஸ்சரைசரோ தடவிக்கொண்டு படுப்பது வழக்கம். அப்படி செய்பவர்கள் கண்களைச் சுற்றியிருக்கும் மிருதுவான தோல் பகுதியில் க்ரீம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற க்ரீம்களில் இருக்கும் எண்ணெய்¢த் தன்மை அந்த மிருதுவான தோல் பகுதிகளில் பட்டு அதை விரிவடையச் செய்யும். காலையில் எழும்போது கண்களின் கீழ் வீங்கியது போல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.<br />
கரும்புள்ளிகளையும், பருக்களையும் போக்கும் ஆய்ன்ட்மெண்டுகள், ஃபேஸ் பேக் போன்ற எந்தப் பொருளும் இந்த மிருது பகுதியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றில் இருக்கும் உலர் தன்மை அந்தப் பகுதியிலிருக்கும் தோல் பகுதியை அதிகமக சுருங்கச் செய்து வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தைக் கொடுத்துவிடும்.<br />
ஊட்டங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கமே கண்களின் ஆரோக்கியத்துக்கான மூலப் பொருளாகும். வைட்டமின் ஏ கண்ணுக்கான பிரத்யேக வைட்டமின், கேரட், பசலைக்கீரை, வெண்ணெய், ஆட்டு ஈரல், மீன், மீன் எண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் இது அதிகமுள்ளது.<br />
தினமும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடித்து வந்தால் கண்களின் பளபளப்புத் தன்மை குறையாமல் இருக்கும்.</p>
<p>கண்களை மின்னல் போல் மின்னச் செய்ய இதோ சில எளிய வீட்டு ட்ரீட்மெண்டுகள்:<br />
1. சிறிய துண்டு வெள்ளரிக்காயைத் துருவிக் கொள்ளுங்கள். அதிலிருக்கும் ஜூஸைப் பிழிந்தெடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்துவிடுங்கள். இரண்டு பெரிய துண்டு பஞ்சை வெள்ளரி ஜூஸிலோ, பன்னீரிலோ நனைத்து லேசாகப் பிழிந்து மூடிய கண்கள் மேல் வைத்து விடுங்கள். எந்த விஷயம் பற்றியும் சிந்திக்காமல் குறைந்து பத்து நிமிடம் படுத்துக் கொள்ளுங்கள். நாளொன்றுக்கு இதுபோல இரண்டு முறை செய்யலாம். இது கண்களின் சோர்வைப் போக்குவதோடு கண்களைச் சுற்றிய கரும் பகுதிகளை நாளடைவில் மறையச் செய்யும்.<br />
2. கறுப்பு டீ தயாரித்துக் கொள்ளுங்கள். அது குளிர்ந்ததும் அதில் பஞ்சை நனைத்துப் பிழிந்து கண்களின் மேல் வையுங்கள்.<br />
3. புதினா சாற்றை கண்களைச் சுற்றி தடவி வர, கண்களை சுற்றிய கருவளையங்கள் நாளாடைவில் மறையும்.<br />
Source : <a href="http://senthilvayal.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/page/203/" target="_blank">http://senthilvayal.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/page/203/</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/5464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/5464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/seasonsnidur.wordpress.com/5464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/seasonsnidur.wordpress.com/5464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/seasonsnidur.wordpress.com/5464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/seasonsnidur.wordpress.com/5464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/seasonsnidur.wordpress.com/5464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/seasonsnidur.wordpress.com/5464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/seasonsnidur.wordpress.com/5464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/seasonsnidur.wordpress.com/5464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/seasonsnidur.wordpress.com/5464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/seasonsnidur.wordpress.com/5464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/seasonsnidur.wordpress.com/5464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/seasonsnidur.wordpress.com/5464/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5464&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.wordpress.com/2012/06/01/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%87/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="https://seasonsnidur.files.wordpress.com/2012/06/genelia-083.jpg?w=214" medium="image">
			<media:title type="html">genelia-083</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கல்வி கட்டணமா? கவலை வேண்டாம் !! அருகிலுள்ள தரமான பள்ளியில் இலவசமாக பெறுங்கள்</title>
		<link>http://seasonsnidur.wordpress.com/2012/05/29/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/</link>
		<comments>http://seasonsnidur.wordpress.com/2012/05/29/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comments</comments>
		<pubDate>Tue, 29 May 2012 18:43:58 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்(Article)]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[தரமான பள்ளி]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.wordpress.com/?p=5459</guid>
		<description><![CDATA[தொடக்க கல்வி முதல் மேல்நிலை உயர்நிலை வகுப்புகள் உட்பட அனைத்து குழந்தைகளும் பள்ளிபடிப்பை தொடரவும் பள்ளிக்கூடம் செல்வதையும் உறுதிசெய்ய பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கல்வியாண்டின் துவக்கத்தில் &#8220;கோ டு ஸ்கூல் &#8211; பள்ளி செல்வோம் &#8221; பிரசாரத்தை தொடக்கிவைக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் கல்வியாண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்குவதால் இந்த பிரச்சாரம் ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் நாடெங்கும் உள்ள பாப்புலர் பிரான்ட் யூனிட்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் பாப்புலர் பிரான்ட் செயல்வீரர்களால் அந்தந்த பகுதிகளில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5459&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>தொடக்க கல்வி முதல் மேல்நிலை உயர்நிலை வகுப்புகள் உட்பட அனைத்து குழந்தைகளும் பள்ளிபடிப்பை தொடரவும் பள்ளிக்கூடம் செல்வதையும் உறுதிசெய்ய பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கல்வியாண்டின் துவக்கத்தில் &#8220;கோ டு ஸ்கூல் &#8211; பள்ளி செல்வோம் &#8221; பிரசாரத்தை தொடக்கிவைக்கிறது.</p>
<p><a href="https://seasonsnidur.wordpress.com/wp-admin/post-new.php?post_type=post"><img alt="" src="http://4.bp.blogspot.com/-9jvtPJO53fY/T7x1oLbxqqI/AAAAAAAACXM/VWxrybXVeDk/s400/SchoolFees_small.jpg" class="aligncenter" width="350" height="296" /></a><br />
பெரும்பாலான மாநிலங்களில் கல்வியாண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்குவதால் இந்த பிரச்சாரம் ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் நாடெங்கும் உள்ள பாப்புலர் பிரான்ட் யூனிட்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் பாப்புலர் பிரான்ட் செயல்வீரர்களால் அந்தந்த பகுதிகளில் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்துவிடும் களப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது.<br />
இந்த பிரசாரத்தின்போது கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போஸ்டர்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது, மாணவர்களை தேடி வீட்டுக்கு வீடு சென்று கணக்கெடுப்பு மேற்கொள்வது, பள்ளிகூடத்தில் குழந்தைகளை சேர்த்துவிடுவதற்கு உதவிகள் மேற்கொள்வது, பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர்களை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தி மீண்டும் பள்ளியில் சேர்பதற்கு ஆலோசனை வழங்குவது, மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் நோட்டு புத்தகங்கள் உட்பட அனைத்தும் வழங்குவது, கல்வி உதவித்தொகை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வது பெற்றோருக்கான ஆலோசனை வழங்குவது போன்ற சேவைகள் உள்ளூர் அளவில் செய்யப்படுகிறது.</p>
<p>குறிப்பாக கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதிகளை கண்டறிந்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு கல்வியில் தன்னிறைவு பெற்ற கிராமமாக &#8220;சர்வ சிக்ஷா கிராம் &#8221; திட்டமும் நாடுமுழுவதும் பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
<li>
<p>இந்த ஆண்டு ஸ்கூல் சலோ பிரசாரதின் முக்கியமான அம்சம் என்னவெனில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்களிடம் &#8220;கல்வியுரிமை சட்டம்&#8221; குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதாகும், கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் கல்வி நிலையங்களில் இருபத்தைந்து சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளூர் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்குவதை கட்டாயப்படுத்துகிறது . ஆறு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எட்டு ஆண்டுகள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உள்ள பள்ளிகூடத்தில் கல்வி வழங்கப்படும், இதற்கு தனியார் பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 12 , 2012 மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p>இலவச கட்டாய கல்வி பெறுவதற்கான குழந்தைகளின் உரிமை சட்டம் </p>
<p>2009 , ஏப்ரல் 1 ,2009 முதல் அமுலுக்கு வருகிறது<br />
இச்சட்டத்தின்படி மாணவர்களிடம் எந்தவித கல்வி கட்டணத்தையும் வசூலிக்க கூடாது, இவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசாங்கத்திடமிருந்து திரும்பபெற்றுக்கொள்ளலாம்.<br />
இச்சட்டத்தின்படி பள்ளிகல்வியை தடுக்கும எந்த கட்டண சுமையையும் அரசாங்கமே ஏற்கும் அதுபோல குழந்தைகளின் எட்டு ஆண்டுகள் பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் வகையில் மாணவர் சேர்கை முதல் மாணவர் வருகையை உறுதிப்படுத்துவது உட்பட அனைத்து பொறுப்புகளும் அரசை சாரும்.</p>
<p>ஒரு சில சான்றிதல்கள் இல்லை என்று கூறியோ சேர்கை முடிந்துவிட்டது என்று கூறியோ அல்லது ஏதாவது தகுதி தேர்வு என்ற பெயரிலோ மாணவர்களை திருப்பி அனுப்ப முடியாது. குறைபாடுள்ள குழந்தைகள் கூட அனைவருக்கும் பொதுவான மையநீரோட்ட பள்ளிக்கொடத்தில்தான் கல்வி கற்பிக்கப்படவேண்டும்.</p>
<p>எல்லா தனியார் பள்ளிகூடங்களிலும் (சிறுபான்மை அந்தஸ்துள்ள பள்ளிகூடங்கள் தவிர) பொருளாதாரத்தில் பிந்தங்கியுள்ளவர்கள் மற்றும் பின்தங்கிய சமுதாயங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இருபத்தைந்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். எவ்வித கட்டுபாடின்றி மாணவர் சேர்கை நடைபெறவேண்டும் அனைத்து இடங்களும் முழுமையாக நிரப்பப்படவேண்டும். இந்த குழந்தைகளையும் எவ்வித பாகுபாடுமின்றி மற்ற குழந்தைகளோடு சமமாக நடத்தப்படவேண்டும் மற்ற குழந்தைகளுக்கு ஆகும் சராசரி கல்வி கட்டணத்தை அரசு மானியமாக வழங்கும்.<br />
ஆறு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி முற்றிலும் இலவசம் என்பதை இந்த சட்டம் உறுதிப்படுத்துகிறது. கல்வியாண்டின் எந்த நேரத்திலும் பள்ளிகூடம் சென்று இந்த சட்டம் மதிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்ப மாணவர்களுக்கு உரிமை உண்டு.<br />
ஏழை குழந்தைகளை பிரித்துவைத்து வெவ்வேறு இடத்திலோ அல்லது வெவ்வேறு நேரத்திலோ பயிற்றுவிக்கவில்லை என்பதை தனியார் மற்றும் அரசு உதவி பெறாத அனைத்து பள்ளிகளும் உறுதிசெய்ய வேண்டும்.<br />
மேற்குறிய குழந்தைகளின் உரிமைகள் ஏதேனும் மறுக்கப்பட்டால் பஞ்சாயத் மற்றும் கல்வி துறை அதிகாரிகளிடமோ அல்லது குழந்தை உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்திடமோ முறையிட முடியும். இறுதியில் நீதிமன்றத்திற்கு கூட எடுத்து செல்ல முடியும் காரணம் ஆறு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி பெறுவது இன்று சட்டமாக்கப்பட்டுள்ளது அது அவர்களின் அடிப்படை உரிமையாகும்.<br />
எனவே தங்கள் பகுதிகளில் வசிப்பவர்கள் யாரும் கல்வி பெறாமல் விடுபட்டு போகாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என பாப்புலர் பிரான்ட் அனைத்து மக்கள் இயக்கங்களையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.<br />
மேலும் மொத்த மாணவர் சேர்கையில் இருபத்தைந்து சதவீதம் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்<br />
thanks to popularfront of india<br />
<a href="http://adiraithunder.blogspot.in/2012/05/blog-post_26.html?utm_source=feedburner&amp;utm_medium=feed&amp;utm_campaign=Feed:+Adiraithunder+%28adiraithunder%29&amp;utm_content=Google+Reader" target="_blank">Source : http://adiraithunder.blogspot.in</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/5459/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/5459/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/seasonsnidur.wordpress.com/5459/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/seasonsnidur.wordpress.com/5459/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/seasonsnidur.wordpress.com/5459/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/seasonsnidur.wordpress.com/5459/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/seasonsnidur.wordpress.com/5459/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/seasonsnidur.wordpress.com/5459/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/seasonsnidur.wordpress.com/5459/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/seasonsnidur.wordpress.com/5459/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/seasonsnidur.wordpress.com/5459/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/seasonsnidur.wordpress.com/5459/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/seasonsnidur.wordpress.com/5459/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/seasonsnidur.wordpress.com/5459/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5459&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.wordpress.com/2012/05/29/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://4.bp.blogspot.com/-9jvtPJO53fY/T7x1oLbxqqI/AAAAAAAACXM/VWxrybXVeDk/s400/SchoolFees_small.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>டீ-யா வேலை பார்க்கணும் பாஸ்!</title>
		<link>http://seasonsnidur.wordpress.com/2012/05/26/%e0%ae%9f%e0%af%80-%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/</link>
		<comments>http://seasonsnidur.wordpress.com/2012/05/26/%e0%ae%9f%e0%af%80-%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Sat, 26 May 2012 08:19:03 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்(Article)]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தேயிலை]]></category>
		<category><![CDATA[வேலை பார்க்கணும்]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.wordpress.com/?p=5445</guid>
		<description><![CDATA[உழைக்கும் மக்களின் பிரியத்துக்குரிய உற்சாக பானமான ‘டீ&#8217; அடுத்த ஆண்டு முதல் தேசிய பானமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது பிப்ரவரி 26, 1858ல் மணிராம் திவான், பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டார். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் பலமாக காலூன்ற ஆரம்பகாலங்களில் செயல்பட்டவர் அவர். ஆயினும் பிற்பாடு முதல் இந்திய சுதந்திரப்போரின் எழுச்சியை அஸ்ஸாமில் பரப்பியவர் என்கிற அடிப்படையில் அவரது உயிர் பறிக்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் எழுபத்தைந்தாம் ஆண்டு விழா கடந்த மாதம் நடந்தது. விழாவில் கலந்துக் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5445&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>உழைக்கும் மக்களின் பிரியத்துக்குரிய உற்சாக பானமான ‘டீ&#8217;<br />
அடுத்த ஆண்டு முதல் தேசிய பானமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது<br />
<a href="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/tea-022.jpg"><img src="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/tea-022.jpg?w=300&h=189" alt="" title="tea-02" width="300" height="189" class="aligncenter size-medium wp-image-5448" /></a></p>
<p>பிப்ரவரி 26, 1858ல் மணிராம் திவான், பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டார். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் பலமாக காலூன்ற ஆரம்பகாலங்களில் செயல்பட்டவர் அவர். ஆயினும் பிற்பாடு முதல் இந்திய சுதந்திரப்போரின் எழுச்சியை அஸ்ஸாமில் பரப்பியவர் என்கிற அடிப்படையில் அவரது உயிர் பறிக்கப்பட்டது.</p>
<p>அஸ்ஸாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் எழுபத்தைந்தாம் ஆண்டு விழா கடந்த மாதம் நடந்தது. விழாவில் கலந்துக் கொண்டு பேசிய திட்டக்குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், டீ இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்கப்படும்” என்று அறிவித்து பலமான கைத்தட்டலைப் பெற்றார். நம்மூர் டீக்கடை நாயர்களும் இந்த அறிவிப்பால் குஷியாகியிருக்கிறார்கள்.
<li>
<p>முதல் பத்திக்கும், இரண்டாம் பத்திக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றால் டீ இந்தியாவின் தேசியபானமாக அறிவிக்கப்படப் போவது மணிராம் திவானின் 212வது பிறந்தநாள் அன்றுதான். அஸ்ஸாமில் சிங்போ எனப்படும் பழங்குடியினர் உண்டு. இவர்கள் தேயிலைகளை பயிரிட்டு பயன்படுத்துவதை பிரிட்டிஷாருக்கு முதன்முதலாக தெரிவித்தவர் மணிராம். இதையடுத்து கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் அஸ்ஸாமில் முகாமிட்டு, தேயிலை எஸ்டேட்களை நிறைய உருவாக்கினார்கள். அந்தக் காலக்கட்டத்தில் இங்கே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சீன நாட்டு தேயிலைக்கு சுத்தமாக மவுசு போனது (இந்தியத் தேயிலையும், சீனத் தேயிலையும் வகைரீதியாக வேறுபட்டவை). அதுவரை ‘டீ&#8217; என்பது ஆடம்பரபானமாக இருந்து வந்தது. இந்தியாவில் தேயிலை எஸ்டேட்கள் பெருக, பெருக அடித்தட்டு மக்களும் தங்களுடைய அத்தியாவசியத் தேவையாக ‘டீ’யை ஏற்றுக் கொண்டார்கள்.</p>
<p>பிரிட்டிஷாரின் அஸ்ஸாம் டீ கம்பெனியின் திவானாக மணிராம் நியமிக்கப்பட்டார். பிற்பாடு சுதேசிக் கொள்கைகளில் ஆர்வம் கொண்ட அவர் பணியிலிருந்து விலகி, சொந்தமாக டீ எஸ்டேட் உருவாக்கினார். முதன்முதலாக டீ எஸ்டேட் உருவாக்கிய இந்தியர் என்கிற பெருமையை பெற்றார். இந்த தொழில் மட்டுமன்றி இரும்பு, நிலக்கரி, தங்கம், செராமிக், ஐவரி, கைத்தறி, படகு தயாரித்தல், கட்டுமானம், யானை வர்த்தகம் என்று வகைதொகையில்லாமல் தொழில்கள் செய்து, கொடிகட்டிப் பறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர், பன்தொழில் வித்தகர் என்றெல்லாம் ஏராளமான  சிறப்புகள் இருந்தாலும் ‘டீ&#8217; தான் தீயாய் அவரது புகழை இன்றும் பரப்பி வருகிறது. இன்று நாம் குடிக்கும் ஒவ்வொரு கப் ‘டீ&#8217;லும் மணிராம் சர்வநிச்சயமாக கலந்திருக்கிறார்.<br />
<a href="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/tea-03.jpg"><img src="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/tea-03.jpg?w=300&h=224" alt="" title="tea-03" width="300" height="224" class="aligncenter size-medium wp-image-5449" /></a></p>
<p>‘டீ&#8217;யின் ரிஷிமூலம் எதுவென்று சரியாக வரலாற்றில் பதியப்படவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சீனர்கள் கப், கப்பாக குடித்துத் தள்ளினார்கள் என்பதில் இருந்துதான் ஓரளவுக்கு சீரான வரிசையில் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலேயே கின் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சீனாவில் ‘டீ’ பிரபலமான பானமாக இருந்ததாகவும் சொல்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேயிலைத் தொழிலில் சீனர்கள் உலகெங்கும் கொடிகட்டிப் பறந்தார்கள். இந்தியாவில் இத்தொழில் பிரபலமாகும்வரை சீனர்களை இதில் அடித்துக்கொள்ள ஆளே இல்லாத நிலை இருந்தது.</p>
<p>பண்டைய சீனாவில் ‘டீ’யை ‘ச்சா’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த பெயர் பாரசீகத்துக்குப் போனபோது ‘ச்சாய்’ என்று திரிந்திருக்கிறது. இப்போதும் நம்மூரில் ‘டீ&#8217;யை ‘ச்சாயா&#8217; என்று பாதிபேர் விளிப்பது குறிப்பிடத்தக்கது. தைவான் பக்கமாக இருந்தவர்கள் ‘டே&#8217; என்று இதை அழைக்க, அவர்களோடு வணிகத் தொடர்பில் இருந்த ஐரோப்பியர்களால் ‘டீ’ என்று நாமகரணம் சூட்டப்பட்டது.</p>
<p>தயார் செய்யப்படும் பானங்களில் இன்று உலகளவில் ‘டீ’ தான் லீடர். காபி, சாக்லேட், குளிர்பானங்கள், மதுபானங்கள் என்று மீதியிருக்கும் எல்லா பானங்களையும் அருந்துபவர்கள் நூற்றுக்கு ஐம்பது பேர் அருந்துகிறார்கள் என்றால், மீதி ஐம்பது பேர் அருந்துவது டீ.</p>
<p>உலகிலேயே ‘டீ’ அதிகம் போடப்படுவது இந்தியாவில்தான். சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் முக்கால் கிலோ டீத்தூளை முழுங்குவதாக ஒரு கணக்கெடுப்பு இருக்கிறது. 750 கிராம் x 122 கோடி-யென்று கால்குலேட்டரில் கணக்கு போட்டு பார்த்தீர்களேயானால், ஒரு வருடத்துக்கு நம்முடைய டீத்தூள் தேவை என்னவென்று துல்லியமாக தெரிந்துக் கொள்ளலாம். துருக்கியர்கள் நம்மைவிட மோசம். வருடத்துக்கு ஆளொன்றுக்கு இரண்டரை கிலோ டீத்தூள் தேவைப்படுகிறதாம். ஆனால் மக்கள் தொகை நம்மை ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை என்பதால், இவ்விஷயத்தில் நாம் தான் ‘டீ’ம் லீடர். உற்பத்தி அடிப்படையில் சீனா, இந்தியா, கென்யா, இலங்கை, துருக்கி ஆகியவை டாப் ஃபைவ் நாடுகள். </p>
<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/tea-01.jpg"><img src="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/tea-01.jpg?w=300&h=203" alt="" title="tea-01" width="300" height="203" class="aligncenter size-medium wp-image-5456" /></a></p>
<p>அடுத்த ஆண்டுதான் ‘தேசிய பானம்&#8217; முடிசூட்டு விழா நடக்கப் போகிறது என்றாலும், இப்போதே நாட்டில் ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது.</p>
<p>அமுலின் தாய்மாநிலமான குஜராத்தில் இருந்து ‘பால்தான் இந்தியாவின் தேசியபானம்&#8217; என்று அறிவிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுகிறது. குஜராத் கூட்டுறவு பால் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு இதை வலியுறுத்துகிறது. “எல்லா நாடுகளிலுமே, எல்லா வயதினருக்கும் பொதுவான பானமாக பால் தான் இருக்கிறது. இத்தனைக்கும் வெண்மைப் புரட்சியை சாதித்துக் காட்டியவர்கள் நாம். இப்போது இந்த தேசிய பானம் என்கிற அறிவிப்பே தேவையற்றது. இந்தியாவின் தேசிய உணவு என்று அரிசி சோற்றையோ, சப்பாத்தியையோ அறிவித்திருக்கிறார்களா என்ன?” என்று பொங்கியெழுகிறார் அந்த கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனரான ஆர்.எஸ்.சோதி.</p>
<p>பஞ்சாப்பின் ரெஸ்டாரண்டுகளோ ‘லஸ்ஸிதான் நம் நாட்டின் தேசிய பானம்&#8217; என்று களமிறங்கியிருக்கிறார்கள். அதற்காக அரசினை கவருவதற்காக ‘லஸ்ஸி திருவிழா’வெல்லாம் நடத்தி ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் நம்மூர் டாஸ்மாக் குடிமக்கள்தான் களமிறங்கவில்லை.</p>
<p>டயர்டா இருக்கு பாஸ். ஒரு டீ அடிப்போம் வர்றீங்களா?</p>
<p>(நன்றி : புதிய தலைமுறை)<br />
எழுதியவர் யுவகிருஷ்ணா<br />
 <a href="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/yuvakrishna.jpg"><img src="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/yuvakrishna.jpg?w=645" alt="" title="yuvakrishna"   class="alignleft size-full wp-image-5452" /></a><br />
<a href="http://www.luckylookonline.com/2012/05/blog-post_26.html" target="_blank">http://www.luckylookonline.com/2012/05/blog-post_26.html</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/5445/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/5445/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/seasonsnidur.wordpress.com/5445/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/seasonsnidur.wordpress.com/5445/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/seasonsnidur.wordpress.com/5445/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/seasonsnidur.wordpress.com/5445/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/seasonsnidur.wordpress.com/5445/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/seasonsnidur.wordpress.com/5445/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/seasonsnidur.wordpress.com/5445/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/seasonsnidur.wordpress.com/5445/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/seasonsnidur.wordpress.com/5445/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/seasonsnidur.wordpress.com/5445/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/seasonsnidur.wordpress.com/5445/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/seasonsnidur.wordpress.com/5445/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5445&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.wordpress.com/2012/05/26/%e0%ae%9f%e0%af%80-%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/tea-022.jpg?w=300" medium="image">
			<media:title type="html">tea-02</media:title>
		</media:content>

		<media:content url="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/tea-03.jpg?w=300" medium="image">
			<media:title type="html">tea-03</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/tea-01.jpg?w=300" medium="image">
			<media:title type="html">tea-01</media:title>
		</media:content>

		<media:content url="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/yuvakrishna.jpg" medium="image">
			<media:title type="html">yuvakrishna</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆராதனை எனும் தலைப்பில்&#8230;</title>
		<link>http://seasonsnidur.wordpress.com/2012/05/25/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://seasonsnidur.wordpress.com/2012/05/25/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 25 May 2012 01:27:51 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்(Article)]]></category>
		<category><![CDATA[ஆராதனை]]></category>
		<category><![CDATA[இருட்டு பேசுகிறது]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நான்… வெளிச்சம்]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.wordpress.com/?p=5438</guid>
		<description><![CDATA[அதிரை நிருபர் என்ற வலைப்பூங்காவில் கவிதைகள் பற்றிய ஒரு கருத்தாடலில் இப்படி ஒரு கேள்வி வந்தது எனக்கு கேள்வி: விளக்கம் தரும் ஓர் எழுத்தாளராக இதுவரை உங்களைக் காண முடிகிறது. ஒரு கவிஞராய்க் காண ஆசைப் படுகிறேன் *ஆராதனை* எனும் தலைப்பில் சிறு கவிதை ஒன்றைத் தாருங்களேன் (அதிரை சித்திக்) பதில்: இங்கே நான் இப்படி உரைநடை எழுதினாலும் நான் கவிதைக்கு ஆதரவாக எழுதி வருகிறேன். நான் உரைநடை எழுதும்போதே அர அல போன்ற சகோதரர்கள், இறைவனுக்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5438&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/rose1.jpg"><img src="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/rose1.jpg?w=645" alt="" title="Rose1"   class="aligncenter size-full wp-image-5440" /></a><br />
அதிரை நிருபர் என்ற வலைப்பூங்காவில் கவிதைகள் பற்றிய ஒரு கருத்தாடலில் இப்படி ஒரு கேள்வி வந்தது எனக்கு</p>
<p>கேள்வி: விளக்கம் தரும் ஓர் எழுத்தாளராக இதுவரை உங்களைக் காண முடிகிறது. ஒரு கவிஞராய்க் காண ஆசைப் படுகிறேன் *ஆராதனை* எனும் தலைப்பில் சிறு கவிதை ஒன்றைத் தாருங்களேன் (அதிரை சித்திக்)</p>
<p>பதில்: இங்கே நான் இப்படி உரைநடை எழுதினாலும் நான் கவிதைக்கு ஆதரவாக எழுதி வருகிறேன். நான் உரைநடை எழுதும்போதே அர அல போன்ற சகோதரர்கள், இறைவனுக்கு இணைவைப்பதை நான் ஆதரிப்பதுபோல் தவறாக எண்ணி இருக்கிறார்கள். நான் கவிதை எழுதினால் என்னாகும்? சற்றே கலக்கமாக இருக்கிறதல்லவா <img src='http://s0.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p>உரை நடையில் நான் அழுத்தமாகச் சொன்னாலும் அதை சகோ அர அல லேசாக எடுத்துக்கொள்வார். ஆனால் கவிதையில் நான் மென்மையாகச் சொன்னாலும் கடும் கோபம் கொண்டுவிட வாய்ப்பிருக்கிறதல்லவா? அப்படி இருக்க, ஏன் என்னை வம்பில் மாட்டிவிடும் விதமாய் இப்படி ஒரு விருப்பத்தை என்முன் வைக்கிறீர்கள்? சகோ அர அல அவர்களைக் கோபம் கொள்ளச் செய்வதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. அதே சமயம் என் முன் வைக்கப்பட்ட உங்கள் விருப்பத்தை நிராகரிக்கவும் மனம் வரவில்லை. ஆகவே&#8230;..</p>
<li>
முதலில் கவிதையைப் பற்றி சில வரிகள் சொல்லிவிடுகிறேன். கவிஞனிடம் கவிதைக்கான தலைப்பைக் கொடுத்து கவிதை கேட்கக் கூடாது. ஏனென்றால் கவிதை என்பது செய்வதல்ல. இயல்பாக இதயத்திலிருந்து ஓர் உந்துதலில் தானே வருவது. அந்த உந்துதலுக்குக் காரணம் எதுவோ அந்தத் தலைப்பில்தான் கவிதை அமையும். அதுதான் உண்மையான கவிதை என்ற நம்பிக்கை உள்ளவன் நான். என் கவிதை நூல் ஒன்றுக்கு இப்படி ஒரு முன்னுரை எழுதினேன்: </p>
<p>*</p>
<p>இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?&#8217; என்று கேட்கிறார்கள் சிலர்.<br />
என் கவிதைகளை வாசிக்க வேண்டும் என்ற தாகம் அவர்கள் கண்களில் மிதக்கலாம் அல்லது ஒரு கவிஞனை விசாரிக்கும் சம்பிரதாய கேள்வியாகவும் அது இருக்கலாம். </p>
<p>இந்தக் கேவிக்கு பதிலாக &#8216;இல்லை&#8217; என்று ஒரு சொல்லிலும் பதில் கூறலாம் அல்லது எனக்கு எப்பொதெல்லாம் கவிதைச் சிறகுகள் முளைக்கும் என்ற ரகசியத்தை விளக்கியும் கூறலாம். ஆனால் நானோ &#8216;விரைவில் எழுதுவேன் எழுதியதும் முதலில் உங்களுக்குத்தான் அனுப்பிவைப்பேன்&#8217; என்று கூறுவதுண்டு. </p>
<p>இந்த பதிலுக்குப் பின்னணியாய் நான் பிறந்த ஒரத்தநாட்டில் எங்கள் தெருவில் நெடுங்காலம் தபால்காரராய் எங்களுக்கு தபால்ப் பால் ஊட்டிய கண்ணையா என்பவரின் உயர்ந்த பண்பு இருக்கிறது. எங்களுக்குக் கடிதம் வராவிட்டால் &#8216;இன்று கடிதம் இல்லை&#8217; என்று அவர் சொல்லமாட்டார் &#8216;அவசியம் நாளை தருகிறேன் தம்பி&#8217; என்று அன்போடும் கனிவோடும் கூறுவார்.</p>
<p>ஒரு கவிதையாவது எழுதாமல் உறங்கச் செல்லாத நாட்கள் அடர் மழைக் காலத்தைப்போல தொடர்ந்து எனக்குச் சிலகாலம் இருப்பதுண்டு. அதே போல கவிதைகளே எழுதாமல் பலகாலம் அப்படியே மௌனமாயும் மூடிக்கிடப்பேன். </p>
<p>கவிதைகள் என் உயிரின் கதவுகளைத் தட்டும்போது நடு இரவானாலும் உடனே எழுந்து எழுதுவதும் உண்டு, மூளைக்குள் அப்படியே ஒரு சேமிப்பாய்க் கிடத்திவிட்டு பின்னொருநாள் தட்டி எழுப்பி அதற்கொரு வடிவம் அமைக்கப் பாடுபடுவதும் உண்டு. ஆனால் இன்று ஒரு கவிதை எழுதியே தீரவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு ஒரு நாளும் அமர்ந்ததே இல்லை.<br />
இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.</p>
<p>தலைப்பு தந்து கவியரங்கம் பாட அழைக்கும்போது வலுக்கட்டாயமாக அமர்ந்து கவிதை எழுத வேண்டிய சூழல் அமையும். அப்ப்டி அமையும் போதெல்லாம் கவிதை எழுதிப் பழகிய அனுபவ விரல்கள் வார்த்தை விளையாட்டுகளில் இறங்கிவிடும். சில சமயம், பழைய கவிதைகளை எடுத்துக் கோத்து இடைச் செருகல்களோடு புதிய கவிதைகள் உருவாக்கும் நிலைப்பாடும் அமையும்.</p>
<p>இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், கவிதைகள் என்பன உள்ளத்தில் கருக்கொண்டு உணர்வுகளில் உந்திக்கொண்டு உயிரை உரசிக்கொண்டு அறிவின் சீரமைப்போடு தானே வெளிவருபவை. அப்படி வராதவை கவிதைகளாய் இருப்பதில்லை, வார்த்தை விளையாட்டுக்களாய்த்தான் அமையும்.</p>
<p>ஆகையினால்தான் நான் என் இணையக் குழுமமான அன்புடனில் கவிதைப் போட்டிகளை அறிவித்தபோது கவிதை எழுதுவதற்கு எந்த ஒரு தலைப்பினையும் தரவில்லை. அது மட்டுமல்லாமல் கவிதை எழுதுவதற்கான காலத்தையும் அதிகமாக நீட்டிக்கொடுத்தேன்.<br />
தானாய்க் கனிவதுதான் கனி. தடியால் அடித்துக் கனியவைப்பது என்பதே கவிதை உலகில் தனி. </p>
<p>*</p>
<p>சரி, ஆராதனை என்ற தலைப்பில் ஒரு கவிதை கேட்டீர்கள் அல்லவா? நான் இருட்டை ஆராதித்த ஒரு கவிதையை இங்கே இடுகிறேன். நான் எப்படி இருட்டை ஆராதிக்கிறேன் என்று இருட்டே சொல்வதுபோல் அமைந்த இந்தக் கவிதை என் முதல் தொகுப்பான வெளிச்ச அழைப்புகளில் வெளிவந்தது. எத்தனை முரண் பார்த்தீர்களா? வெளிச்ச அழைப்புகளில் இருட்டு பேசுகிறது <img src='http://s0.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>*</p>
<p>இருட்டு பேசுகிறது<br />
==================</p>
<p>நான் இருட்டு<br />
கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்<br />
நானே நிஜம்</p>
<p>வெளிச்சம் விருந்தாளி<br />
நானே நிரந்தரம்</p>
<p>புலன்கள் ஐந்து<br />
அவற்றுள் ஒற்றைப்புலனே<br />
வெளிச்சத்தின் அடிமை<br />
அந்த விழிகளும் என்னில் மட்டுமே<br />
கனவுகள் காண்கின்றன<br />
கனவுகளே உங்களின்<br />
சத்தியப் பண்புகளைச் சொல்கின்றன</p>
<p>உங்களின் சரியான முகவரி<br />
உங்கள் கனவுகளில்தான்<br />
பொறிக்கப் பட்டிருக்கிறது </p>
<p>வெளிச்சம் உங்களைப் பொய்யுடன்<br />
பிணைத்துக் கட்டுகிறது</p>
<p>வெளிச்சம் பொய்களின் கூடாரம்<br />
இருட்டே உண்மையின் தீர்மானத் தளம்</p>
<p>என்றாவது உங்களை<br />
வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா<br />
இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்<br />
வெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்<br />
இருட்டில் உங்களுக்கு ஒரே முகம்<br />
வெளிச்சத்தில் நாளும் நிறம்மாறுகிறீர்கள்<br />
இருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்</p>
<p>வெளிச்சம் பொய்<br />
இருட்டே நிஜம் </p>
<p>வெளிச்சம் துயரம்<br />
இருட்டே சந்தோசம்</p>
<p>வெளிச்சம் அரக்கன்<br />
இருட்டே உங்கள் தாய்</p>
<p>நிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்<br />
அவை அனைத்தும்<br />
வெளிச்சம் உங்களுக்குத் தந்த விசங்கள்<br />
அத்தனைக் கண்ணீரையும் கொட்டித்தீர்க்க<br />
இருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது</p>
<p>கரு எங்கே உதிக்கிறது<br />
விதை எங்கே முளைக்கிறது<br />
உயிர்கள் அத்தனைக்கும் மூலம் இருட்டுதானே</p>
<p>வெளிச்சம் வேசம்<br />
வெளிச்சத்தில் சொல்லப்பட்ட<br />
கதைகள்தாம் இருட்டை பயமென்று பிதற்றுகிறது</p>
<p>கருப்பையில் பயந்தீரா<br />
வெளிவந்து அழுதீரா<br />
இருட்டா உங்களுக்குப் பயம் சொல்லித்தந்தது<br />
வெளிச்சம் கவலைகளின் தொழிற்சாலை<br />
இருட்டு உங்களின் சத்தியமான வாழ்க்கை<br />
புறக்கண் என்றேனும் எவரின் நிஜத்தையும்<br />
உங்களுக்குக் காட்டி இருக்கிறதா<br />
சொல்லுங்களேன்<br />
பாசமென்பது பெத்தவளின் முகமா<br />
அவள் அரவணைப்பா<br />
காதல் தந்தது காதலியின் வெளியழகா<br />
அவள் உள்ளழகா<br />
நிம்மதிச் சொத்து உருவங்களாலா<br />
உள்ளங்களாலா</p>
<p>யோசித்துப் பாருங்கள்<br />
இருட்டையே நீங்கள் காதலிக்கிறீர்கள்<br />
வெளிச்சத்தை வெறுக்கிறீர்கள்</p>
<p>வெளிச்சம் இதயத்தை மதிப்பதில்லை<br />
இருட்டு உருவத்தை மதிப்பதில்லை<br />
தினம் தினம் வெளிச்சம் உங்களை<br />
ஏமாற்றுகிறது </p>
<p>தவறாக எண்ணாதீர்கள்<br />
இருட்டு வெளிச்சத்தைக் கண்டு<br />
ஓடி ஒளிவதில்லை<br />
வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது<br />
வெளிச்சம் இல்லாமல் இருட்டு இருக்கும்<br />
இருட்டே இல்லாமல்<br />
வெளிச்சம் எங்கே இருக்கும்</p>
<p>பூமி இருட்டு நிலா இருட்டு<br />
கோள்களெல்லாம் இருட்டு பிரபஞ்சமே இருட்டு<br />
உயிர்கள் அத்தனையும் இருட்டின் துகள்கள்<br />
இருட்டே நிஜம் வெளிச்சம் பொய்</p>
<p>*</p>
<p>பின்னூட்டங்கள்:</p>
<p>கவிஞர் சபீர்:<br />
இருட்டில் இத்துனை வெளிச்சம் பாய்ச்சுதல் எங்ஙனம் சாத்தியம் என எழுதியவர்க்கே சாத்தியம். முதன்முதலாக இருட்டைத் தெளிவாகப் பார்க்க வாய்த்தது, எனினும் எனக்கென்னவோ&#8230; வெளிச்சமே இருப்பு எனவும் இருட்டு இல்லையின் வறையரை எனவும் ஓர் அபிப்ராயம் உண்டு. நேரம் வாய்க்கும்போது பதிலடி தருகிறேன்,,,வெளிச்சமே வெற்றி என்று. க்ளாஸ் பீஸ் ஆஃப் ரைட்டிங், சகோ. </p>
<p>*</p>
<p>அதிரை சித்திக்:<br />
எதையும் தெளிவாய் சொல்ல கவிஞனால் மட்டுமே முடியும். கருவுக்குள் இருளில் அமைதியாய் இருந்த குழந்தை வெளிச்சத்தை கண்டு வீரிடுவதாக கூறும் கவி மனிதனுக்குள் திணிக்க படும் முதல் விஷயம் வெளிச்சம் &#8230;கவியின் ஆழம் கருத்து கடலின் ஆழம் ..கவிஞர் சபீர் கருத்து மோதலுக்கு தயாராகிறார். நானோ கவிஞரின் கவியில் மயங்கி கருத்தில் ஆழ்ந்து போனேன் இருளில் துவக்கமும் முடிவும் உள்ளதாகவே நினைகிறேன் தூக்கத்திற்கும் இருள் தேவை ..இருளின் குணம் அமைதி .கோழைக்குஇருள் பிடிக்காது பயம் பிடிக்கும் இருள் ..மீது ஒரு காதலையே கொண்டு வந்து விட்டீர்கள் கவிஞரால் எதையம் எப்படியும் கூறி மனதில் பதிய வைக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று.</p>
<p>*<br />
கவிஞர் சபீர்:</p>
<p>நான்… வெளிச்சம்!<br />
==================</p>
<p>விடியல் என்றொரு வினையில்<br />
சற்றுமுன்தான்<br />
உலகின் இருட்டு அழுக்கைத்<br />
துடைத்தெடுத்தத்<br />
தூய்மை நான்.</p>
<p>இருட்டு<br />
இல்லையின் வறையரை<br />
நானோ<br />
இருப்பின் அறிவிப்பு</p>
<p>என்னைக்கொண்டே<br />
நாட்களைக் கணக்கிடுவர்<br />
இருட்டைக் கொன்றே<br />
நானும் வெளிக்கிடுவேன்</p>
<p>உள்ளுக்குள் உறங்கும்<br />
மிருகம்<br />
இருட்டின் தயவிலேயே<br />
குற்றம் புரியும்<br />
இருட்டை உடுத்தியே<br />
எங்கும் உலவும்<br />
நான்<br />
நல்லது கெட்டதை<br />
நானிலத்திற்குக் காட்டும்<br />
நல்லவன்</p>
<p>இருட்டு<br />
கண்கொத்திப் பாம்பு<br />
துரோகத்தின் துணைவன்<br />
எல்லாப் பொருட்களையும்<br />
இல்லையென்றாக்கும்<br />
ஏய்ப்பு இருட்டு.</p>
<p>நான் நிஜம்<br />
இருட்டு நிழல்</p>
<p>வெளிச்சம் விருந்தாளியல்ல<br />
இருட்டு தரிக்கும்<br />
வேடம் திருத்தி<br />
யதார்த்தமாக்க முயலும் அறிவாளி</p>
<p>யாவற்றின்<br />
இயல்புகளையும்<br />
கருமை பூசி<br />
போலியாகக் காட்டும்<br />
முகமூடி இருட்டு</p>
<p>நிஜம்தான்<br />
நிரந்தரம்<br />
இருட்டு<br />
எத்தனை முயன்றாலும்<br />
என்னைக்கொண்டு<br />
விரட்டவே விழையும் உலகு</p>
<p>இருட்டு<br />
காத்திருக்கு மொரு கயமை<br />
நான்தான்<br />
அதைக் கட்டுப்படுத்தும்<br />
காவல்காரன்.</p>
<p>நான் துவக்கம்<br />
இருட்டு இறுதி<br />
என்னில்<br />
வாழ்க்கைத் துவங்கும்<br />
இருட்டில் எல்லாம் இறக்கும்</p>
<p>இருட்டு இருமாப்பு<br />
வெளிச்சமே இறை வார்ப்பு! </p>
<p>*</p>
<p>கவிஞர் அபுல் கலாம்:</p>
<p>கறுப்பும் வெள்ளையும்:<br />
=====================</p>
<p>கருவறை இருட்டெனும் கறுப்பு;<br />
பயணிக்கும் உயிரணுவோ வெள்ளை!<br />
இருட்டும் வெள்ளையும் கலந்து<br />
பிறப்பது குழந்தை எனும் கவிதை!<br />
கரும்பலகையில்<br />
வெள்ளைக் கட்டியால்<br />
எழுதினாற்றானே<br />
பழுதின்றிப் பாடம் கற்கலாம்!</p>
<p>கருமையையும் வெண்மையையும்<br />
பிரித்துக் காட்டும் வைகறைப்<br />
பொழுதில் எனக்கு ஓர் ஈர்ப்பு!</p>
<p>இருட்டு அறியாமையை<br />
வெளிச்ச அறிவு வென்ற பின்னரும்<br />
அறியாமையும் அறிவும் கலந்து<br />
ஐயமும் தெளிவும்<br />
ஐக்கியமாய் இருப்பதும் கண்கூடு!</p>
<p>கல்லறையெனும் இருட்டறைக்கு<br />
அமல்கள் எனும் வெளிச்சம்<br />
கொண்டு சேர்த்த பின்னரும்<br />
மீண்டும் எழுப்பும் வரை<br />
பயமெனும் இருளும்<br />
நம்பிக்கை எனும் வெளிச்சமும்<br />
கூடவே நிற்கும்!<br />
<a href="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/15747_102183289806853_100000455463856_55302_1348971_n.jpg"><img src="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/15747_102183289806853_100000455463856_55302_1348971_n.jpg?w=150&h=112" alt="" title="15747_102183289806853_100000455463856_55302_1348971_n" width="150" height="112" class="alignleft size-thumbnail wp-image-5439" /></a><br />
எழுதியவர் புகாரி </p>
<p>Source:<a href="http://anbudanbuhari.blogspot.in" target="_blank"> http://anbudanbuhari.blogspot.in</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/5438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/5438/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/seasonsnidur.wordpress.com/5438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/seasonsnidur.wordpress.com/5438/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/seasonsnidur.wordpress.com/5438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/seasonsnidur.wordpress.com/5438/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/seasonsnidur.wordpress.com/5438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/seasonsnidur.wordpress.com/5438/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/seasonsnidur.wordpress.com/5438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/seasonsnidur.wordpress.com/5438/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/seasonsnidur.wordpress.com/5438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/seasonsnidur.wordpress.com/5438/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/seasonsnidur.wordpress.com/5438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/seasonsnidur.wordpress.com/5438/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5438&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.wordpress.com/2012/05/25/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/rose1.jpg" medium="image">
			<media:title type="html">Rose1</media:title>
		</media:content>

		<media:content url="https://seasonsnidur.files.wordpress.com/2012/05/15747_102183289806853_100000455463856_55302_1348971_n.jpg?w=150" medium="image">
			<media:title type="html">15747_102183289806853_100000455463856_55302_1348971_n</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அழிந்து போகுமா முஸ்லிம்களின் வியாபாரம் (தொடர்-1)</title>
		<link>http://seasonsnidur.wordpress.com/2012/05/23/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://seasonsnidur.wordpress.com/2012/05/23/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Wed, 23 May 2012 18:23:52 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்(Article)]]></category>
		<category><![CDATA[வியாபாரம்]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.wordpress.com/?p=5431</guid>
		<description><![CDATA[எழுதியவர் மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி மக்களின் அன்றாட வாழ்வில் வியாபாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. வியாபாரம் முஸ்லிம்களின் பரம்பரை தொழிலாகவும் இருந்து வருகிறது. வியாபாரத்தின் மூலம் கொடிகட்டி பரந்தவர்களும் உண்டு. நடை இழந்து முடமாகிப் போனவர்களும் உண்டு. இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் வியாபார ரீதியாக வருகைத் தந்தவர்கள். மக்களின் மதிப்பைப் பெற்றவர்கள். அன்று முஸ்லிம்களிடம் நம்பிக்கை, நாணயம் பரந்து காணப்பட்டதால் இந்நாட்டு சிங்கள அரசர்களின் நன்மதிப்பைப் பெற்று சிறந்து விளங்கினார்கள். சிங்கள பெண்மணிகளை மணம் முடித்து [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5431&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எழுதியவர் மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி</p>
<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/roseb017.jpg"><img src="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/roseb017.jpg?w=645" alt="" title="ROSEB017"   class="aligncenter size-full wp-image-5436" /></a>மக்களின் அன்றாட வாழ்வில் வியாபாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. வியாபாரம் முஸ்லிம்களின் பரம்பரை தொழிலாகவும் இருந்து வருகிறது. வியாபாரத்தின் மூலம் கொடிகட்டி பரந்தவர்களும் உண்டு. நடை இழந்து முடமாகிப் போனவர்களும் உண்டு.</p>
<p>இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் வியாபார ரீதியாக வருகைத் தந்தவர்கள். மக்களின் மதிப்பைப் பெற்றவர்கள். அன்று முஸ்லிம்களிடம் நம்பிக்கை, நாணயம் பரந்து காணப்பட்டதால் இந்நாட்டு சிங்கள அரசர்களின் நன்மதிப்பைப் பெற்று சிறந்து விளங்கினார்கள். சிங்கள பெண்மணிகளை மணம் முடித்து பல பகுதிகளிலும் குடியமர்ந்தார்கள்.</p>
<p>இன்று முஸ்லிம் வியாபாரிகள் என்றால் எட்டி நின்று பார்கிறார்கள். கொடுக்கல் வாங்கல் செய்யப் பயப்படுகிறார்கள். வாக்களித்தால் மாறுசெய்கிறார்கள். நம்பினால் மோசடி செய்கிறார்கள். பேசுகின்ற பிரகாரம் நம்பிக்கையுடன் நடப்பதில்லை. சில்லறை வியாபாரம் முதல் பெரும் வர்த்தக நிறுவனங்கள் வரை ஏமாற்று வியாபாரம் தான்! நாணயம் மறைந்து மோசடி நிறைந்து காணப்படுகின்றது என்ற ஆதங்கம் பரவலாக காணப்படுகின்றது.
<li>
<p>வங்கியில் பணம் இல்லை என்று தெரிந்து கொண்டே காசோலையை எழுதி கொடுப்பார்கள். போலியான ஒரு காசோலையை கொடுத்து ஆயிரக்கணக்கில் வியாபாரம் செய்வார்கள். ஏன் ஹஜ்ஜுக்கு கூட செல்வார்கள். உரிய திகதியில் திருப்பித் தருவதாக கூறி பணத்தை எடுத்துச் செல்வார்கள். பிறகு அந்தப் பக்கமே திரும்பி பார்க்க மாட்டார்கள்.</p>
<p>250கிராம் எடையுள்ளதாக கூறி ஒரு பொருளை அளந்து விற்பார்கள். மறுபடியும் அளந்து பார்த்தால் அதில் 25கிராம் குறைவுள்ளதாக இருக்கும். அழுகிப்போன பொருளை அழகு படுத்தியும், குறையுள்ள பொருளை மூடி மறைத்தும் பேரம் பேசுவார்கள்.</p>
<p>ஜனக்கூட்டம் அதிகமாக இருந்தால் மக்களை அவசரப்படுத்தி வியாபாரம் ஓகோ என்று நடப்பது போல் பாவனை செய்து, பணத்தை கூடுதலாக சுருட்டி விடுவார்கள். ஒரு பொருளை பார்த்து அதனை வாங்காது விட்டால், அசிங்கமாக திட்டுவார்கள். அல்லது எவனது தலையிலாவது கட்டிவிடுவார்கள்.</p>
<p>எடுத்த பொருட்களுக்கோ அல்லது சாப்பிட்ட பொருட்களுக்கோ உரிய விலையை எடுக்காமல் கூடுதலாக “பில்” போடுவார்கள். நுகர்வோரிடம் பொருளை காட்டி விலைபேசி, போலியான பொருளை கொடுத்து பணம் வாங்குவார்கள்.</p>
<p>இப்படி ஆயிரமாயிரம் குறைபாடுகள், மோசடிகள் நிறைந்து காணப்படுகின்றன. முஸ்லிம்களிடம் மாத்திரமல்லாமல் முஸ்லிமல்லாதவரிடத்திலும் காணப்படுகிறது.</p>
<p>ஆனாலும் முஸ்லிம்களிடம் மோசடி கூடுதலாக காணப்படுகிறது என்று பரவலான குற்றச்சாட்டு முஸ்லிம்களாலேயே முன் வைக்கப்படுகிறது. அதிகமான முஸ்லிம்கள் கூட தங்களது வியாபாரங்களை, கொடுக்கல் வாங்கலை முஸ்லிமல்லாத சகோதரர்களுடன் வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். முஸ்லிம்களது தவறான நடவடிக்கைகளை பார்த்து அடுத்த சமுதாயத்தினரும் விலகிப்போகின்ற நிலையை உருவாக்கின்றது.</p>
<p>எந்தவொரு நல்ல விஷயத்தையும் யாருடனும் மேற்கொள்ளலாம். இதில் இன, மத, பேதம் பார்க்கக்கூடாது. மாற்றுமத சகோதரர் கூட நாணயமாக வியாபாரம் செய்வாரேயானால் அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்வதை இஸ்லாம் ஒருபோதும் தடுக்கவில்லை. இந்த நாணயமும் நம்பிக்கையும் முஸ்லிமிடம் இருக்க வேண்டியவை. அது இறை நம்பிக்கையின் ஓர் அம்சம் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவே முஸ்லிம்களை பொறுத்தவரை வியாபாரங்கள் உட்பட தங்களது எல்லா காரியங்களையும் இஸ்லாம் சொல்லுகின்ற பிரகாரம் அமைத்துக் கொள்ளவேண்டும். அப்படி அவர்கள் செய்வார்களேயானால் முஸ்லிம்கள் பற்றி இந்நாட்டில் இனவாதிகளால் பரப்பப்பட்டு வரும் தவறான குற்றச்சாட்டுக்களை முறியடிக்கக் கூடியதாக அமையும்.</p>
<p>முஸ்லிம்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம். அவர்களது வியாபாரத்தை வளர்க்க வேண்டாம். அவர்களை அன்னியப்படுத்தி வையுங்கள் என்ற தீய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு போட்டியாக பெரும் பெரும் வியாபாரக் கடைகள், நிறுவனங்கள், சந்தைகள் உருவாக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்த பரகசியம். முஸ்லிம்கள் பெரும்பான்மைகளாக இருந்து வியாபாரம் செய்த இடங்கள் இன்று கைநழுவிப் போயுள்ளன. இதற்கு பல்வேறு காரணங்கள் காணப்பட்டாலும் முஸ்லிம்களுடைய தவறான அணுகுமுறைகள் மற்றும் வியாபார ரீதியான யுக்திகள் நவீன கல்விமுறைகளுடன் சார்ந்த அறிவு (சந்தைப்படுத்தும் முறைமைகள்) அறியாமையும் காரணமாகும்.</p>
<p>இவ்வேளையில், முஸ்லிம்கள் விழிப்பாக இருந்து நீதமாக செயல்பட வேண்டும். முஸ்லிம்கள் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை கட்டியெழுப்ப வேண்டும்.</p>
<p>எந்த செயற்பாட்டினால் முஸ்லிம்கள் இந்த நாட்டு மக்களிடம் நன்மதிப்பை பெற்றார்களோ, அதே செயற்பாட்டினை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். வியாபார ரீதியில் முஸ்லிம்கள் ஓரம் கட்டப்பட்டால் எதிர்காலம் ஆபத்தானதாக அமையும். எனவே வியாபார முறைப்பற்றி இஸ்லாம் எமக்கு போதிக்கின்ற கட்டளைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். பொருளீட்டும் போது அடுத்தவனின் பொருளாதாரத்தை சுரண்டாமலும், ஏமாற்று மோசடிகளில் ஈடுபடாமலும் நேர்மையாக சம்பாதிக்குமாறு இஸ்லாம் கண்டிப்பான கட்டளையை இடுகிறது.</p>
<p>அளவை நிறுவையில் மோசடி<br />
அல்லாஹ் கூறுகிறான்:</p>
<p>    அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றனர். மற்றவர்களுக்கு அளந்து கொடுத்தாலோ அல்லது நிறுத்து கொடுத்தாலோ குறைவு செய்கின்றனர். மகத்தான நாளில் (மறுமை நாளில்) அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 83:1-3)</p>
<p>    அளக்கும்போது நிறைவாக அளவுங்கள். நேரான தராசைக் கொண்டு எடை போடுங்கள். இதுவே மிக சிறந்ததும் அழகிய முடிவுமாகும். (அல்குர்ஆன் 17:35 6:152)</p>
<p>    அளவையை பூர்த்தியாக அளந்து நிறுவையை சரியாக நிறுங்கள். மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 7:85 11:84,85 26:181, 55:8,9)</p>
<p>பொய்ச் சத்தியம்<br />
மக்களை ஏமாற்றி கள்ள தரகர்களை வைத்து அதிக பணம் சம்பாதிக்கலாம். உலகத்தில் அதிக இலாபத்தை தந்தாலும் மறுமையில் நரக நெருப்பை சந்திக்க வரும் என்பதை மறக்கக் கூடாது.</p>
<p>அல்லாஹ்வின் கோபத்திற்குறிய மூன்று நபர்களை பற்றி நபி (ஸல்) பின்வருமாறு கூறினார்கள். மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களை பார்க்க மாட்டான். அவர்களை பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனையுமுண்டு என்று கூறினார்கள். நஷ்டமடைந்த அம்மூவரும் யார்? என கேட்டபோது செய்த உதவிகளை சொல்லிக் காட்டுபவன். தனது வேட்டியை தரையில் படுமாறு அணிபவன். தனது வியாபார பொருட்களை பொய் சத்தியம் செய்து விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:- அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.)</p>
<p>நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்களுக்கிடையில் திருப்தியுடன் சம்மதத்தின் பெயரில் செய்யும் வியாபாரத்தை தவிர உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)</p>
<p>பொய் சத்தியம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி அழுகிய பொருட்களை தரமிழந்த பொருட்களை விற்பவர்கள், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை விட்டும் மறுமையில் தூரப்படுத்தப்படுவார்கள். கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள்.</p>
<p>ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கடை வீதிக்குச் சென்றபோது ஒரு வியாபாரியின் தானியக் குவியலுக்கருகே வந்து தனது கையை அந்த தானியக் குவியலில் விட்டபோது விரல்களில் ஈரம் பட்டது. அப்போது உணவு வியாபாரியே! இது என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! மழையில் நனைந்து விட்டது என்றார். அதற்கு நபியவர்கள் மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியில் அதைப் போட்டிருக்கக் கூடாதா என்று கூறிவிட்டு யார் மோசடி செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என்று கூறினார்கள். (அறிவிப்பவர் :- அபூஹுரைரா (ரலி), நூல்:- முஸ்லிம்)</p>
<p>விற்கப்படுகின்ற ஒரு பொருளில் ஏதாவது குறைகள் இருக்குமாயின் அதனை எடுத்துக்காட்டி விற்க வேண்டும். மாறாக அந்தக் குறையை மறைத்து விற்பதாயின் அவர் முஹம்மது நபியை பின்பற்றக்கூடிய ஒருவராக இருக்கமாட்டார் என நபியவர்கள் கண்டிப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.</p>
<p>பதுக்கல்<br />
சிலர் வியாபார பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது போல் காட்டிக்கொண்டு பொருட்களை பதுக்கிவிட்டு கொள்ளை இலாபமிட விலையை ஏற்றி விடுவார்கள். இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி விடுகிறார்கள். இந்த மோசடி வியாபாரத்தையும் நபியவர்கள் கண்டித்தார்கள்.</p>
<p>”பாவிகளைத் தவிர மற்றவர்கள் பதுக்க மாட்டார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்” (நூல் – திர்மிதி)</p>
<p>இடைத் தரகர்களின் மோசடி<br />
மக்கள் வியாபாரியிடம் ஒன்று கூடும்போது, அந்த வியாபாரி தனது இடைத் தரகர்களை ஏவிவிட்டு குறித்த பொருளின் விலையை ஏற்றிவிட்டு நழுவி விடுவார்கள். எதையும் அறியாத அப்பாவி மக்கள் இந்த மோசடியில் மாட்டிக் கொண்டு கூடுதல் விலை கொடுத்து அற்பமான ஒரு பொருளை தரம் வாய்ந்த பொருள் என நம்பி வாங்கிச் செல்வார்கள்.</p>
<p>(வாங்கும் எண்ணமின்றி) விலையை அதிகம் கேட்க வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா (ரலி) நூல்:- புகாரி)</p>
<p>இருவருக்கிடையில் வியாபாரம் நடக்கும்போது மூன்றாம் நபர் குறுக்கிட்டு விலை பேசுவதையும் அடுத்தவன் தொழிலில் மண்ணை போடுவதையும் பார்க்கிறோம்.</p>
<p>உங்களில் சிலர் சிலரது வியாபாரத்தில் குறுக்கிட வேண்டாம். சிலர் (திருமணத்திற்காக) பெண் பேசும்போது வேறு சிலர் அதில் குறுக்கிட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் :- உமர் (ரலி) நூல்:- புகாரி)</p>
<p>கால்நடைகளை அதிக விலைக்கு விற்க வேண்டும் என்பதற்காக, அந்த கால்நடையிடம் (ஆடு, மாடுகளிடம்) பால் கரக்காமல் சில நாட்களுக்கு விட்டுவிட்டு அந்த கால் நடையின் பால் மடு பெரிதாக இருப்பது போல் காட்டி விடுவார்கள்.</p>
<p>பால் மடு பெரிதாக இருப்பதைக் கண்டு அதனை வாங்குபவர் அதிக விலை கொடுத்து வாங்கி விடுவர். இந்த மோசடியையும் நபியவர்கள் தடுத்தார்கள். வணிகக் கூட்டம் (சந்தைக்கு வரும் முன்) எதிர் கொள்ளாதீர்கள். சில நாட்கள் பால் கரக்காமல் விட்டுவிட்டு கால் நடைகளை விற்காதீர்கள். சிலர் சிலருக்கு (உதவுவதற்காக கூறி) விலையை ஏற்றி விடாதீர்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல் – திர்மிதி.)</p>
<p>வாடிக்கையாளரை அச்சுறுத்தல்<br />
சந்தைக்கு அல்லது துணிக்கடைக்குச் சென்று குறித்த ஒரு பொருளை தொட்டுப் பார்த்து விட்டால் அந்தப் பொருளை தொட்டுபார்த்தவர் வாங்கி விட வேண்டும் என்று வியாபாரிகள் நிர்ப்பந்திப்பதை பார்க்கிறோம். எப்படியாவது அப்பொருளை வாங்கியே ஆகவேண்டும் என்பதற்காக அதை பார்சல் பண்ணி தந்துவிடுவார்கள்.</p>
<p>இந்த வியாபாரத்தை முனாபதா, முலாமஸா என அரபியில் கூறப்படும். இந்த வியாபார முறையை நபி (ஸல்) தடுத்தார்கள் (நூல்: புகாரி)</p>
<p>நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர் தனக்கு விரும்பிய ஒரு பொருளை தேர்ந்தெடுப்பதற்கும் வேண்டாம் என கூறி விடுவதற்கும் உரிமையுண்டு. பார்த்தப் பொருளை வாங்கியே ஆக வேண்டும் என வியாபாரி நிர்ப்பந்திப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது.</p>
<p>வியாபாரத்தில் வாங்குபவரும், விற்பவரும் பரஸ்பரம் சுதந்திரமாக கருத்துக்களை பரிமாறி நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டுமென இஸ்லாம் பணிக்கிறது.</p>
<p>ஒருவரது நடத்தையை வைத்துதான் அவரது நம்பகத்தன்மையையும் அவர் சார்ந்திருக்கின்ற சமூகத்தினதும், மார்க்கத்தினதும் நம்பகத்தன்மை உரசிப் பார்க்கப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டும்.</p>
<p>முஸ்லிம்கள் இதனை நன்கு புரிந்து கொண்டு வியாபாரங்களை நடாத்த வேண்டும். மறுமை நாளை அவர்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது. (தொடரும் இன்ஷா அல்லாஹ்)<br />
Source : <a href="http://www.islamkalvi.com/portal/?p=6695" target="_blank"></p>
<p>http://www.islamkalvi.com/portal/?p=6695</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/5431/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/5431/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/seasonsnidur.wordpress.com/5431/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/seasonsnidur.wordpress.com/5431/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/seasonsnidur.wordpress.com/5431/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/seasonsnidur.wordpress.com/5431/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/seasonsnidur.wordpress.com/5431/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/seasonsnidur.wordpress.com/5431/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/seasonsnidur.wordpress.com/5431/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/seasonsnidur.wordpress.com/5431/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/seasonsnidur.wordpress.com/5431/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/seasonsnidur.wordpress.com/5431/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/seasonsnidur.wordpress.com/5431/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/seasonsnidur.wordpress.com/5431/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5431&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.wordpress.com/2012/05/23/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/roseb017.jpg" medium="image">
			<media:title type="html">ROSEB017</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பார்க்க பரவசமூட்டும் அழகிய பாரிஸ் நகரம்.</title>
		<link>http://seasonsnidur.wordpress.com/2012/05/14/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95/</link>
		<comments>http://seasonsnidur.wordpress.com/2012/05/14/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Mon, 14 May 2012 12:39:42 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்(Article)]]></category>
		<category><![CDATA[video]]></category>
		<category><![CDATA[பாரிஸ்]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.wordpress.com/?p=5406</guid>
		<description><![CDATA[பிரான்ஸ் சென்று வர பணம் அதிகம் தேவை .இருப்பினும் பார்க்க வேண்டிய நாடு. ஆங்கிலம் அறிந்தால் பிரான்ஸ் நாடு சுற்றி வர எளிது என்ற எண்ணம் வேண்டாம்.ஆங்கிலம் அறிந்தாலும் அங்கு அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். எங்கள் நாட்டுக்கு வருபவர்கள் எக்கள் மொழி அறிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.பொதுவாக ஐரோப்பாவில் இங்கிலாந்தினை தவிர மற்ற நாடுகளில் ஆங்கிலம் பயன்படாது . உலகில் பிரான்ஸ் நாட்டில் வாழ்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.எப்படியாவது பிரான்ஸ் நாட்டு எல்லையில் பிறந்து [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5406&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p> <a href="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/picture-362.jpg"><img src="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/picture-362.jpg?w=645" alt="" title="Picture 362"   class="aligncenter size-full wp-image-5407" /></a>பிரான்ஸ் சென்று வர பணம் அதிகம் தேவை .இருப்பினும் பார்க்க வேண்டிய நாடு. ஆங்கிலம் அறிந்தால் பிரான்ஸ் நாடு சுற்றி வர எளிது என்ற எண்ணம் வேண்டாம்.ஆங்கிலம் அறிந்தாலும் அங்கு அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். எங்கள் நாட்டுக்கு வருபவர்கள் எக்கள் மொழி அறிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.பொதுவாக ஐரோப்பாவில் இங்கிலாந்தினை தவிர மற்ற நாடுகளில் ஆங்கிலம் பயன்படாது .</p>
<p>உலகில் பிரான்ஸ் நாட்டில் வாழ்பவர்கள்  மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.எப்படியாவது பிரான்ஸ் நாட்டு எல்லையில் பிறந்து விடுங்கள் மற்றதனை அரசாங்கம் பார்த்து கொள்ளும் என்ற பழமொழி உண்டு.அதனால் அந்த நாட்டு பிரஜையாகவும் ஆகி விடலாம் .அல்லது அந்த நாட்டு உரிமை பெற்றவர்களை(பிரஜை) திருமணம் செய்து கொண்டாலும் குடியுரிமை  கிடைக்கும்.</p>
<p>தமிழ் பேசும் மக்கள் ஓரளவு  அந்த நாட்டில் உள்ளனர் . அதில் அதிகமாக , புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களும் (காரைக்கால் , அம்பகரதூர் )  நீடூர் மற்றும் இலங்கை வழி வந்த தமிழர்களும் அதிகமாக உள்ளனர். அங்கு தமிழ் எழுத்து எழுதப்பட்ட   கடைகளும் அதிகமாக உள்ளன.</p>
<p>பிரான்ஸ் சென்று பார்த்து மகிழந்து வர வாழ்த்துக்கள் அதுவரை இங்கு படம் பார்த்து மகிழுங்கள் </p>
<p><span style="text-align:center; display: block;"><a href="http://seasonsnidur.wordpress.com/2012/05/14/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95/"><img src="http://img.youtube.com/vi/_N_ChTsqVF8/2.jpg" alt="" /></a></span><br />
<span style="text-align:center; display: block;"><a href="http://seasonsnidur.wordpress.com/2012/05/14/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95/"><img src="http://img.youtube.com/vi/GMKvqvZXlmY/2.jpg" alt="" /></a></span></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/5406/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/5406/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/seasonsnidur.wordpress.com/5406/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/seasonsnidur.wordpress.com/5406/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/seasonsnidur.wordpress.com/5406/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/seasonsnidur.wordpress.com/5406/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/seasonsnidur.wordpress.com/5406/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/seasonsnidur.wordpress.com/5406/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/seasonsnidur.wordpress.com/5406/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/seasonsnidur.wordpress.com/5406/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/seasonsnidur.wordpress.com/5406/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/seasonsnidur.wordpress.com/5406/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/seasonsnidur.wordpress.com/5406/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/seasonsnidur.wordpress.com/5406/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5406&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.wordpress.com/2012/05/14/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/picture-362.jpg" medium="image">
			<media:title type="html">Picture 362</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும்!</title>
		<link>http://seasonsnidur.wordpress.com/2012/05/14/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3/</link>
		<comments>http://seasonsnidur.wordpress.com/2012/05/14/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3/#comments</comments>
		<pubDate>Mon, 14 May 2012 06:11:02 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்(Article)]]></category>
		<category><![CDATA[அறிவு]]></category>
		<category><![CDATA[ஆணின் ஆண்மை]]></category>
		<category><![CDATA[ஆணுடைய உடல்]]></category>
		<category><![CDATA[கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[மனநிலை]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.wordpress.com/?p=5403</guid>
		<description><![CDATA[ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும்! உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்? இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறியுள்ளார். அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5403&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/sex-sex-in-romance-11-07-11.jpg"><img src="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/sex-sex-in-romance-11-07-11.jpg?w=645" alt="" title="sex-sex-in-romance-11-07-11"   class="aligncenter size-full wp-image-5404" /></a>ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும்!</p>
<p> உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்?</p>
<p>இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறியுள்ளார்.</p>
<p>அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய பதட்டத்தை குறைக்கும் அவ்வளவு தான்.</p>
<p>சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம், உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது, எப்போதுமே குப்புறப் படுத்துக் கொள்வது, மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது, கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது, பெண்களை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது, செக்ஸ் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பது, செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது, அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு விந்தை வீணாக்குவது, தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.</p>
<li>
இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ, தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கு கொண்டு தனியறையில் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்</p>
<p> எதுக்குமே லாயக்கில்லை என்று கணவரிடம் சொல்லாதீர்கள்!</p>
<p>குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்தல் இருந்தால்தான் இல்லறத்தில் இனிமை கூடும். ஆனால் எதற்கெடுத்தாலும் கேள்விகள் கேட்டு கணவரை எரிச்சல் படுத்தும் மனைவிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.</p>
<p>ஒரு சில கேள்விகளை கேட்பதினால் கணவர் வெறுப்பின் உச்சக்கட்டத்திற்கே செல்கின்றனராம். கணவரிடம் எந்த மாதிரி நடந்து கொள்ளக்கூடாது என்று உளவியல் எழுத்தாளர் ‘ஜூடி போர்ட்’தனது ‘எவ்ரிடே லவ்’ என்னும் நூலில் என்ற எழுதியுள்ளார். கணவரை காயப்படுத்தும் விசயங்கள் எவை எவை என்று பட்டியல் இட்டுள்ளார் உளவியல் நிபுணர் படித்துப் பாருங்களேன்.</p>
<p>தாம்பத்ய உறவின் போது சரியாக செயல்படவில்லை என்று பொய் சொல்வது ஆண்களை எரிச்சல் படுத்தும்.</p>
<p>உங்க அப்பாவைப் போல அதே குணம் உங்களுக்கு இருக்கு என்று மட்டம் தட்டுவது ஆண்களுக்கு பிடிக்காது</p>
<p>&#8221;எப்ப புதுவேலை தேடப்போறீங்க?&#8221;</p>
<p>இது எல்லா மனைவிகளும் கேட்கும் கேள்விதான் என்றாலும் எரிச்சலான கேள்வி. இந்த வேலையை விட நல்ல வேலை எப்ப கண்டுபிடிக்கப் போறீங்க? என்பதுதான் அது.</p>
<p>உங்களோட நடவடிக்கைகளை கண்காணிக்கச் சொல்லி எங்கம்மா எனக்கு எச்சரிக்கை செய்திருக்காங்க என்று கணவரிடம் கூறுவது அவரை காயப்படுத்திவிடும்.</p>
<p>&#8221;எல்லாம் எனக்குத் தெரியும்&#8221;</p>
<p>கணவர் ஏதாவது ஒரு விசயத்தில் மனைவிக்கு உதவி செய்ய வரும் பட்சத்தில் எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க அதை விட்டுடுங்க. நான் பாத்துக்கிறேன் என்று கூறுவது தவறானது.</p>
<p>இதயத்தை நொறுக்கிவிடும்</p>
<p>ஏதாவது ஒரு செயலை செய்வதில் சிறு தவறு நேரும் பட்சத்தில் நீங்க எதுக்குமே லாயக்கில்லை, பைசாவுக்கு பிரயோசனமில்லை என்று கூறுவது கணவரின் இதயத்தை நொறுக்கிவிடுமாம்.</p>
<p>கணவரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்கிறேன் என்ற எண்ணத்தில் அவரது உடை அணியும் விதத்தை விமர்சனம் செய்யக்கூடாது.</p>
<p>நண்பர்களை இழிவுபடுத்துவது</p>
<p>உங்கள் கணவரின் நண்பர்களை மதிக்காமல் இருப்பதும். அவர்களின் முன்னிலையிலேயே கணவரை அவமானப்படுத்துவதும் அவருக்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துமாம்.</p>
<p>இறுதியாக ஆனால் இதுவே கடைசியானதில்லை. &#8221;தயவு செய்து குழந்தைகளை பாத்துக்கிறீங்களா? அவர்களை பத்திரமா பாத்துக்கங்க அப்படியே அப்பனை உரிச்சி வச்சிருக்காங்க&#8221; என்று கூறக்கூடாதாம். இதுபோன்ற நடவடிக்கைகளினால் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்கின்றார் உளவியல் நிபுணர்.</p>
<p>என்ன பெண்மணிகளே உங்கள் கணவரின் மனதை காயப்படுத்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டீர்கள்தானே?!<br />
<a href="http://www.nidur.info/" target="_blank">http://www.nidur.info/</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/5403/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/5403/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/seasonsnidur.wordpress.com/5403/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/seasonsnidur.wordpress.com/5403/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/seasonsnidur.wordpress.com/5403/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/seasonsnidur.wordpress.com/5403/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/seasonsnidur.wordpress.com/5403/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/seasonsnidur.wordpress.com/5403/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/seasonsnidur.wordpress.com/5403/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/seasonsnidur.wordpress.com/5403/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/seasonsnidur.wordpress.com/5403/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/seasonsnidur.wordpress.com/5403/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/seasonsnidur.wordpress.com/5403/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/seasonsnidur.wordpress.com/5403/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5403&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.wordpress.com/2012/05/14/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/sex-sex-in-romance-11-07-11.jpg" medium="image">
			<media:title type="html">sex-sex-in-romance-11-07-11</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்!</title>
		<link>http://seasonsnidur.wordpress.com/2012/05/13/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae/</link>
		<comments>http://seasonsnidur.wordpress.com/2012/05/13/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Sun, 13 May 2012 16:46:52 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்(Article)]]></category>
		<category><![CDATA[அம்மா]]></category>
		<category><![CDATA[தாயின் மடியில் சுவனம் உள்ளது]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.wordpress.com/?p=5398</guid>
		<description><![CDATA[தந்தை பணம் செலவழித்து என்னை &#8216;பெரிய, படிப்பு வைத்தார், படிக்கும்போது அவர் என்னை மிகவும் கவனமாக கண்காணித்து வந்தார். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் அவருக்கு மனதிருப்தி அடையாது. &#8216;இன்னும் நன்றாக படித்திருந்தால் அதிகமாக மார்க் வாங்கி இருக்கலாமே&#8217; என கண்டிப்பார். அத்துடன் மற்றவர்களை ஒப்பிட்டும் பேசுவார். உடனே அம்மா வந்து &#8216;ஏங்க இப்படி அவனை குறை சொல்லிக்கொண்டே இருக்கீங்க&#8217; என்று சொலும்போதுஎன் மனம் அமைதியடைய ஆரம்பிப்பதற்குள் அடுத்த வார்த்தை தந்தை அம்மாவைப் பார்த்து கோபமாக &#8216;உனக்கு என்ன [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5398&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/motherprintingformat.jpg"><img src="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/motherprintingformat.jpg?w=645" alt="" title="MotherPrintingFormat"   class="aligncenter size-full wp-image-5399" /></a> தந்தை  பணம் செலவழித்து என்னை &#8216;பெரிய, படிப்பு வைத்தார், படிக்கும்போது அவர் என்னை மிகவும் கவனமாக கண்காணித்து வந்தார். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் அவருக்கு மனதிருப்தி அடையாது. &#8216;இன்னும் நன்றாக படித்திருந்தால் அதிகமாக மார்க் வாங்கி இருக்கலாமே&#8217; என கண்டிப்பார். அத்துடன் மற்றவர்களை ஒப்பிட்டும் பேசுவார். உடனே அம்மா வந்து &#8216;ஏங்க இப்படி அவனை குறை சொல்லிக்கொண்டே இருக்கீங்க&#8217; என்று சொலும்போதுஎன் மனம் அமைதியடைய ஆரம்பிப்பதற்குள் அடுத்த வார்த்தை தந்தை அம்மாவைப் பார்த்து கோபமாக &#8216;உனக்கு என்ன தெரியும் நீ படிதிருந்தால்தானே&#8217; என்பதுடன்  &#8216; நான்ல வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்தை அவன் படிப்புக்கு வாரி கொட்றேன். முட்டையிட்ட  கோழிக்குதானே  அதன் சிரமம் தெரியும்&#8217;  என்பார் அம்மா. &#8216;நான் தானே பெற்றேன் அதன் வலி எனக்குத்தானே தெரியுமென்று&#8217;  முனுமுனுத்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட என் மனது மிகவும் வருத்தமாகி கண்களிலிருந்து நீர் சுரக்கும். படிப்பையே நிறுத்தி விட்டு என்கேயாவது போய்விடலாம் என்று நினைக்கும். அம்மாவை விடுத்துப்  போகக்கூடாது என்ற வைராக்கியத்தில் தொடர்ந்து படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று படிப்பை முடித்தேன்.
<li>
<p> இனி வேலை தேடும் படலம் ஆரம்பமானது. தினம் அது நிமித்தமாக கடுமையாக முயற்சித்தேன். திரும்பவும் அப்பா ஆரம்பித்து விட்டார் &#8216;அப்பொழுதே சொன்னேன் கம்ப்யூட்டர் இன்ஜினியர் படிக்க ஆனால் இவன் மெக்கானிகல் படிப்பேன் என்று பிடிவாதம் பிடித்தான்.அதற்கு இவன் அம்மா வேறே சிபாரிசு அவன் இஷ்டத்திற்கு படிக்கட்டுமே என்று அதான் இப்ப வேலை தேடி அலையறான் நான் சொன்னபடி கேட்டிருந்தா அருமையான வேலை நல்ல சம்பளத்தோட கிடைத்திருக்கும்&#8217; என்பார்.</p>
<p>நேர்முக தேர்வு சென்று களைத்து போய் வரும்போது அப்பா கேட்பார் &#8216;இந்த தடவையாவது வேலை  கிடைக்குமா?&#8217; கிடைச்சாலும் சம்பளம்  ஒன்னும் பெரிசா இருக்காது. பர்மனென்ட் வேலையா இருக்குமா? இவன் நிலையா ஒரு இடத்தில இருக்க தகுதியான தன் திறமையை வளர்த்துக்குவானா? இப்படி அடுக்கடுக்கான வார்த்தைகள் அவர் வாயிலிருந்து அடைமழைப் போல் கொட்டிக் கொண்டேயிருக்கும்.அது எனக்கு நெருப்பில் எண்ணையை ஊற்றியதுபோல் இருக்கும். அந்த நேரத்தில் அம்மா &#8216;நீ வாப்பா சாப்பிட பசியோட வந்திருப்பாய்&#8217; என்று அழைத்து செல்லும்போது அது எனக்கு சூடான நெருப்பில் நீர் ஊற்றி அனைத்ததுபோல் மன அமைதி அடையும்.</p>
<p>அதுதான் அம்மா.  &#8220;தாயின் மடியில் சுவனம் உள்ளது&#8221; என நாயகம் நவின்றார்கள. தாய் மீது நேசம் காட்டு,மாறாத அன்பு செலுத்து அதுதான் நம் வாழ்வின் அடித்தளம். அம்மா இல்லாமல் நாம்  ஏது? அந்த அம்மா இருக்கும் போதே  அந்த தாய்க்கு பணிவிடைச் செய்து  நன்மையைப் பெற்றிடுவோம். தாய் போனபின் அழுவதனால்  ஒரு பயனுமில்லை.<br />
<span style="text-align:center; display: block;"><a href="http://seasonsnidur.wordpress.com/2012/05/13/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae/"><img src="http://img.youtube.com/vi/RQraTe-jSz4/2.jpg" alt="" /></a></span><br />
<span style="text-align:center; display: block;"><a href="http://seasonsnidur.wordpress.com/2012/05/13/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae/"><img src="http://img.youtube.com/vi/Q_hyCryvyuk/2.jpg" alt="" /></a></span></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/5398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/5398/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/seasonsnidur.wordpress.com/5398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/seasonsnidur.wordpress.com/5398/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/seasonsnidur.wordpress.com/5398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/seasonsnidur.wordpress.com/5398/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/seasonsnidur.wordpress.com/5398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/seasonsnidur.wordpress.com/5398/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/seasonsnidur.wordpress.com/5398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/seasonsnidur.wordpress.com/5398/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/seasonsnidur.wordpress.com/5398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/seasonsnidur.wordpress.com/5398/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/seasonsnidur.wordpress.com/5398/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/seasonsnidur.wordpress.com/5398/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5398&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.wordpress.com/2012/05/13/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2012/05/motherprintingformat.jpg" medium="image">
			<media:title type="html">MotherPrintingFormat</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சந்தோஷத்தின் செய்பொருட்கள்</title>
		<link>http://seasonsnidur.wordpress.com/2012/04/28/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d/</link>
		<comments>http://seasonsnidur.wordpress.com/2012/04/28/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 28 Apr 2012 15:48:18 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[சன்மானங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.wordpress.com/?p=5390</guid>
		<description><![CDATA[أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 1. நன்றியுள்ள உள்ளம் மற்றும் அல்லாஹ்வின் நினைவால் நனைந்த நாவு. ஒரு அரபுக் கவிஞர் கூறினார்: “நன்றியறிதல், நினைவுகூர்தல் மற்றும் பொறுமை இதில் உள்ளது பாக்கியங்கள் மற்றும் சன்மானங்கள்.” 2. சந்தோஷத்தின் இன்னொரு செய்பொருள் இரகசியங்களை காப்பது, அதுவும் தங்களுடைய இரகசியங்களை. அரேபியர்களில் ஒரு காட்டரபியின் கதை பிரபலமானது. இரகசியத்தை தற்காக்க அவருக்கு இருபது தீனார் கட்டணம் வழங்கப்பட்டது. முதலில் அவர் அந்த பேரத்துக்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5390&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>أعوذ بالله من الشيطان الرجيم</p>
<p>بسم الله الرحمن الرحيم<br />
<a href="http://seasonsnidur.files.wordpress.com/2012/04/africa.jpeg"><img src="http://seasonsnidur.files.wordpress.com/2012/04/africa.jpeg?w=300&h=181" alt="" title="africa" width="300" height="181" class="alignleft size-medium wp-image-5391" /></a>1. நன்றியுள்ள உள்ளம் மற்றும் அல்லாஹ்வின் நினைவால் நனைந்த நாவு.<br />
ஒரு அரபுக் கவிஞர் கூறினார்:<br />
“நன்றியறிதல், நினைவுகூர்தல் மற்றும் பொறுமை<br />
இதில் உள்ளது பாக்கியங்கள் மற்றும் சன்மானங்கள்.”<br />
2. சந்தோஷத்தின் இன்னொரு செய்பொருள் இரகசியங்களை காப்பது, அதுவும் தங்களுடைய இரகசியங்களை. அரேபியர்களில் ஒரு காட்டரபியின் கதை பிரபலமானது. இரகசியத்தை தற்காக்க அவருக்கு இருபது தீனார் கட்டணம் வழங்கப்பட்டது. முதலில் அவர் அந்த பேரத்துக்கு உண்மையானவராக இருந்தார். பின் திடீரென பொறுமையற்றவராக அவர் சென்று, அப்பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்- அவர் அந்த இரகசியத்தின் பாரத்திலிருந்து தன்னை விடுவிக்க விரும்பினார். இது ஏனென்றால் இரகசியத்தன்மை உறுதியின்மை, பொறுமை மற்றும் மனஉறுதியை வேண்டுகிறது.<br />
“என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்…” (திருக்குர்ஆன்: 12:5)
<li>
மனிதனின் ஒரு பலவீனம்- இது பல பலவீன பண்புகளில் ஒன்று- தொடர்ந்து தனது அந்தரங்க விவகாரங்களை பிறருக்கு வெளிப்படுத்த வற்புறுத்தும் தூண்டுதலை உணர்வான். வரலாற்று ஆதார ஏடுகளில் காணப்படும் ஒரு பழமையான நோய் இது. ஆன்மா இரகசியங்களை பரப்பவும், கதைகளை பரப்பவும் விரும்புகிறது. இந்த தலைப்பிற்கும், இந்த புத்தகத்திற்கும் உள்ள சம்பந்தம் என்னவென்றால் யார் தனது இரகசியங்களை பரப்புகிறாரோ அவர் உறுதியாக வருத்தத்தையும், கவலையையும், துக்கத்தையும் உணர்வார்.<br />
மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம். (திருக்குர்ஆன்: 18:19)</p>
<p><a href="http://theheartopener.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/13-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F/" target="_blank">http://theheartopener.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/13-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F/</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/5390/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/5390/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/seasonsnidur.wordpress.com/5390/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/seasonsnidur.wordpress.com/5390/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/seasonsnidur.wordpress.com/5390/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/seasonsnidur.wordpress.com/5390/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/seasonsnidur.wordpress.com/5390/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/seasonsnidur.wordpress.com/5390/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/seasonsnidur.wordpress.com/5390/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/seasonsnidur.wordpress.com/5390/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/seasonsnidur.wordpress.com/5390/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/seasonsnidur.wordpress.com/5390/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/seasonsnidur.wordpress.com/5390/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/seasonsnidur.wordpress.com/5390/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5390&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.wordpress.com/2012/04/28/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2012/04/africa.jpeg?w=300" medium="image">
			<media:title type="html">africa</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அழைத்தேன் ஒருதரம் அழைத்தேன் இரண்டுதரம் அழைத்தேன் மூன்றுதரம்</title>
		<link>http://seasonsnidur.wordpress.com/2012/04/28/%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/</link>
		<comments>http://seasonsnidur.wordpress.com/2012/04/28/%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Sat, 28 Apr 2012 02:30:05 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்(Poem)]]></category>
		<category><![CDATA[சிரிப்புச் சிரிப்பாய்]]></category>
		<category><![CDATA[சுனாமி]]></category>
		<category><![CDATA[தொலைபேசி]]></category>
		<category><![CDATA[தோழி]]></category>
		<category><![CDATA[வாழ்வனத்தில் வழியும் துளிகள்]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.wordpress.com/?p=5386</guid>
		<description><![CDATA[தோழியை அழைத்தேன்&#8230;. இந்த வேற்றுக்கிரகவாசியைக் கட்டிக்கொண்டு நான் படும்பாடு அப்பப்பா எரிச்சலில் என் இதயத்தையே இடியாப்ப இழைகளாய்ப் பிழிந்துகொண்டிருக்கிறேன் பிறகு பேசலாமா என்றாள் * நண்பனை அழைத்தேன்&#8230; விமான நிலையம் வந்திறங்கினேன் இடி என் நடுத்தலையில் சன்னமாய் இறங்கியது எங்கள் சுண்டுவிரல்களிலிருந்து வெட்டிப்போட்ட நகங்கள் கூட குதித்துக் குதித்துச் சண்டைபோட்டுக்கொள்கின்றன அப்புறம் பேசலாமா நண்பா என்றான் * தொப்புள் கொடியால் பிரித்தெடுக்கப்படாத ஆனால் தாய்ப்பால் அருந்திய பாசத்தைத் தரும் உறவான என் அம்மாவை அழைத்தேன் எங்கள் குடும்பத்தில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5386&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2012/04/mouth-style-novelty-cord-phone-home-use-wired-telephone.jpg"><img src="http://seasonsnidur.files.wordpress.com/2012/04/mouth-style-novelty-cord-phone-home-use-wired-telephone.jpg?w=300&h=300" alt="" title="Mouth-Style-Novelty-Cord-Phone-Home-use-Wired-Telephone" width="300" height="300" class="alignright size-medium wp-image-5387" /></a><br />
தோழியை அழைத்தேன்&#8230;.</p>
<p>இந்த வேற்றுக்கிரகவாசியைக்<br />
கட்டிக்கொண்டு நான் படும்பாடு<br />
அப்பப்பா<br />
எரிச்சலில் என் இதயத்தையே<br />
இடியாப்ப இழைகளாய்ப்<br />
பிழிந்துகொண்டிருக்கிறேன்<br />
பிறகு பேசலாமா என்றாள்</p>
<p>*</p>
<p>நண்பனை அழைத்தேன்&#8230;</p>
<p>விமான நிலையம் வந்திறங்கினேன்<br />
இடி என் நடுத்தலையில்<br />
சன்னமாய் இறங்கியது</p>
<p>எங்கள் சுண்டுவிரல்களிலிருந்து<br />
வெட்டிப்போட்ட நகங்கள் கூட<br />
குதித்துக் குதித்துச்<br />
சண்டைபோட்டுக்கொள்கின்றன<br />
அப்புறம் பேசலாமா நண்பா<br />
என்றான்</p>
<p>*<br />
தொப்புள் கொடியால்<br />
பிரித்தெடுக்கப்படாத<br />
ஆனால் தாய்ப்பால் அருந்திய<br />
பாசத்தைத் தரும் உறவான<br />
என் அம்மாவை அழைத்தேன்</p>
<p>எங்கள் குடும்பத்தில்<br />
எரிமலை வெடித்து<br />
தீக்குழம்பு<br />
கொட்டிக் கொண்டிருக்கிறது</p>
<p>பல மாதங்களாய்ச் சூடேறியது<br />
இன்று வீடேறிவிட்டது</p>
<p>பேசும் சூழலில்லை மகனே<br />
எதுவும் பிடிக்கவில்லை மன்னித்துவிடு</p>
<p>வீடு சீரானால்<br />
நானும் உயிருடன் இருந்தால்<br />
நானே அழைப்பேன்<br />
அதுவரை<br />
வேண்டாம் உன் தொலைபேசி<br />
என்றார் பயத்தோடும் பாசத்தோடும்</p>
<p>*<br />
எங்கு போனாலும்<br />
இதுதானா?</p>
<p>என்னிடமும்<br />
அந்த எழவெடுத்த<br />
நெருப்புச் சுனாமி என்றுதானே<br />
தொடர்ந்து<br />
ஒவ்வொருவராய் அழைத்தேன்</p>
<p>விட்டைவிட்டு<br />
வெளியேற&#8230;.</p>
<p>என் துக்கம் தாண்டி<br />
ஒரு துயரத்தில் குதிக்க&#8230;</p>
<p>வாடகைக்கு நிலவறை தேடி<br />
அலைந்துகொண்டிருக்கிறேன்<br />
என் ”ஒரே படகில் பயணப்படும்”<br />
உறவுகளே</p>
<p>இது என்ன<br />
விதி?</p>
<p>மண்ணில்<br />
மனித வாழ்க்கைபோல்<br />
ஒரு கேடுகெட்ட நரகம்<br />
விண்ணில் இருக்கிறதா என்ன?</p>
<p>ச்சும்மா<br />
பூச்சாண்டி காட்டுகிறார்கள்<br />
செத்தப் பேய்களிடம்</p>
<p>சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது<br />
எனக்கு</p>
<p>உங்களுக்கு???<br />
Source: <a href="http://anbudanbuhari.blogspot.in/2012/04/blog-post_26.html" target="_blank">http://anbudanbuhari.blogspot.in/2012/04/blog-post_26.html</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/5386/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/5386/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/seasonsnidur.wordpress.com/5386/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/seasonsnidur.wordpress.com/5386/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/seasonsnidur.wordpress.com/5386/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/seasonsnidur.wordpress.com/5386/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/seasonsnidur.wordpress.com/5386/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/seasonsnidur.wordpress.com/5386/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/seasonsnidur.wordpress.com/5386/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/seasonsnidur.wordpress.com/5386/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/seasonsnidur.wordpress.com/5386/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/seasonsnidur.wordpress.com/5386/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/seasonsnidur.wordpress.com/5386/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/seasonsnidur.wordpress.com/5386/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.wordpress.com&#038;blog=10329119&#038;post=5386&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.wordpress.com/2012/04/28/%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2012/04/mouth-style-novelty-cord-phone-home-use-wired-telephone.jpg?w=300" medium="image">
			<media:title type="html">Mouth-Style-Novelty-Cord-Phone-Home-use-Wired-Telephone</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
