என்னையும் என் பிள்ளைகளையும் ஆட்டிவிக்கும் கொடுமைக்காரி ,
அன்பால் கொல்லும் அரக்கி ,
தவறு செய்யவிடா காவல்காரி ,
அழுவதையே அழித்துவிட்டு ,
ஆனந்தத்தையே தினிக்கும் திமிரு ,
ஒருநாளும் பிரிந்துவாழாத
ஆனவக்காரி ,
நாங்கள் அனுபவிக்கும் நிலையை இன்னும் ,
கைக்குள் வைத்திருக்கும்
சூட்ச்சமக்காரி ,
உனக்கு அன்பாலே வாசாப்பு ,
இன்று பிறந்து எங்களை அன்பாலே, அன்பாலே ! இன்னும்
,,,,, இன்னும் ,,,, நடத்து உனது ஆட்சியை !
Sathiyananthan Subramaniyan Banumathi