கல்யாண தேன் நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

***

தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

: என் அன்பு காதலா
எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா

: பார்ப்போமே ஆவலா
வா வா நிலா………….

: கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

***

: உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா

Continue reading “கல்யாண தேன் நிலா”

அல்லாஹ் இறைவா

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்

யா அல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ்

யா அல்லாஹ்

உன்னால் தரப்பட்ட இறைவேத வார்த்தைகள் அழகானவை

திருக் குர்ஆனிலுள்ள வரிகள் கவிதை நயம் கொண்டவை

மறைவேதத்ல் சொல்லப்பட்டவை உயர்வானவனை

அதனைப்போல் யாரும் எங்கும் பார்க்கவில்லை

இறை வேதம் பொய்யை பெற்றிருக்கவில்லை

அவை பெற்றிருப்பதெல்லாம் உண்மையன்றி வேறில்லை

அதனில் கண்டபடி காலத்தின் நடப்புகளனைத்தையும் நினைத்தபடி நடத்திச் செல்கின்றாய்

View original post 1,289 more words