என் பாசத்திற்க்கினிய ராஜா வாவுபிள்ளை என்கிற சங்கம்.அப்துல்காதர் அவர்களைப் பற்றி சில வரிகள்
நான் அறிந்தவரையில் 1980 ல் உகாண்டாவிற்க்கு வந்தார்..நீங்கள் நினைக்கலாம் எல்லோரும்தான் வெளிநாடு போகிறார்கள் அது போலத்தானே இவரும் என்று
ஆனால் உகாண்டாவில் நடந்த ராணுவ புரட்ச்சியில் நமது ஊரில் உள்ள பலர் தங்களது உடமைகளை எல்லாம் விட்டு சென்ற போது தைரியமாக உகாண்டாவிலேயே தங்கி தனது முதலாளியின் கூடவே இருந்த காரணத்தால் முதலாளியின் குடும்பத்தின் நன்மதிப்பை பெற்று உயர்ந்த சம்பளத்திலும் உயர்ந்த பதவியிலும் இருக்கிறார் அதுமட்டுமா….. Continue reading “ராஜா வாவுபிள்ளை என்கிற சங்கம் அப்துல்காதர்”