Vavar F Habibullah
நாகர்கோவில் நகரை ‘மருத்துவ நகர்’ என்று
IMA மருத்துவ சங்கம் செல்லமாக அழைப்பதுண்டு.காரணம் சென்னையில் கூட
பார்க்க முடியாத சூப்பர் ஸ்பெசலிஸ்ட்கள்
அந்த நாட்களில் நாகர்கோவிலில் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஒரு 50 வருடங்களுக்கு முன்னால் லண்டனில் படித்த டாக்டர்களால் நாகர்கோவில் நகரம் நிரம்பி வழிந்தது.
தன் சொந்த மக்களுக்காக பிறந்த ஊரில் மருத்துவப்பணி ஆற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வு காரணமாக, வசதி வாய்ந்த ஆடம்பரமான மேநாட்டு வாழ்க்கை வசதிகளை துறந்து விட்டு எளிமையான வாழ்க்கை முறையை தன்னார்வத்துடன் ஏற்றுக் கொண்ட நாகர்கோவில் நகரில் வாழ்ந்த சில மருத்துவ மேதைகளை என்னால் மறக்க இயலவில்லை. Continue reading “ராமன் மருத்துவமனை”